News March 19, 2024

கரூர்: ரூ.3,38,388 பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை

image

கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மருதூர், சின்னரெட்டியப்பட்டி , ஆர்.டி.மலை பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சரக்கு வாகனங்கள் மற்றும் பால் வேனில் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச் சென்ற ரூ.3,38,388 ரொக்க பணத்தை பறக்கும் படை அலுவலர் லலிதா தலைமையில் தேர்தல் பறக்கும் படை குழுவினர் பறிமுதல் செய்தனர்.

Similar News

News January 6, 2026

மக்களே உஷார் கரூரில் இன்று மின்தடை!

image

காமராஜபுரம்,செங்குந்தபுரம்,வடக்கு லட்சுமிபுரம், பெரியார் நகர்,பசுபதி லே அவுட், ஜவஹர் பஜார்,ஆண்டாங்கோவில் சாலை,திருமாநிலையூர், தெற்கு லட்சுமிபுரம்,அக்ரஹாரம், உழவர் சந்தை, காந்தி நகர், படிக்கட்டு துறை, திருகாம்புலியூர்,மக்கள் பாதை,கவுரிபுரம்,செல்லாண்டிப் பாளையம்,பெரியசாமி நகர், சுக்காலியூர்,திருப்பதி லே அவுட் , அண்ணா நகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி மாலை 5 மணி வரை மின்தடை

News January 6, 2026

குளித்தலை போலீசாரால் அதிரடி கைது!

image

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பணிக்கம்பட்டியைச் சேர்ந்தவர் மணிவேல் (58). இவரது தோட்டத்தில் முன்தினம் கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த மின் மோட்டார் ஒயரை திருடிய நபரை பிடித்து விசாரித்த போது தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து மணிவேல் அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட திருச்சி, பெட்டவாய்த்தலையை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரை இன்று கைது செய்தனர்.

News January 6, 2026

குளித்தலை போலீசாரால் அதிரடி கைது!

image

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பணிக்கம்பட்டியைச் சேர்ந்தவர் மணிவேல் (58). இவரது தோட்டத்தில் முன்தினம் கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த மின் மோட்டார் ஒயரை திருடிய நபரை பிடித்து விசாரித்த போது தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து மணிவேல் அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட திருச்சி, பெட்டவாய்த்தலையை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரை இன்று கைது செய்தனர்.

error: Content is protected !!