News August 3, 2024
கரூர்: பக்தர்களுக்கு வெளியான தடை உத்தரவு

கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், ஆடிப் பெருக்கை முன்னிட்டு வரும் பக்தர்கள், காவிரி ஆற்றில் நீராடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆடி மாதம் 18-ம் தேதி காவிரி ஆற்றில் பொதுமக்கள் வழிபாடு செய்து வரும் நிலையில், இந்த ஆண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஆற்றில் இறங்கி குளிக்கவோ, பரிசல் இயக்கவோ கூடாது என்று மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
Similar News
News November 18, 2025
அரவக்குறிச்சியில் ஏடிஎம் பாதுகாவலர் உயிரிழப்பு!

திண்டுக்கல், சின்னபுதூரை சேர்ந்தவர் சுப்பிரமணி (51). இவர் அரவக்குறிச்சியில் தனியார் வங்கி ஏடிஎம் பாதுகாவலராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று வங்கி முன்பு பணியில் இருந்த போது நெஞ்சுவலி ஏற்பட்டு மனைவிக்கு செல்போன் மூலம் தெரிவித்துள்ளார். உறவினர்கள் அவரை அழைத்து அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சேர்த்த போது அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் நேற்று வழக்கு பதிவு விசாரணை நடத்தினர்.
News November 18, 2025
அரவக்குறிச்சியில் ஏடிஎம் பாதுகாவலர் உயிரிழப்பு!

திண்டுக்கல், சின்னபுதூரை சேர்ந்தவர் சுப்பிரமணி (51). இவர் அரவக்குறிச்சியில் தனியார் வங்கி ஏடிஎம் பாதுகாவலராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று வங்கி முன்பு பணியில் இருந்த போது நெஞ்சுவலி ஏற்பட்டு மனைவிக்கு செல்போன் மூலம் தெரிவித்துள்ளார். உறவினர்கள் அவரை அழைத்து அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சேர்த்த போது அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் நேற்று வழக்கு பதிவு விசாரணை நடத்தினர்.
News November 18, 2025
கரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

கரூரில் (21.11.2025) வெண்ணைமலை தனியார் துறை வேலைவாய்ப்பு காலை 10 மணி முதல் 2 மணி வரை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வி தகுதி 10 வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை ஐஐடி, டிப்ளமோ படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 100க்கு மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பு உள்ளனர். என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 9499055912, 9360557145 தொடர்பு கொள்ளலாம்.


