News March 26, 2025
கரூர்: நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி முதியவர் உயிரிழப்பு

கரூர் அரசு காலனியைச் சேர்ந்த சீனிவாசன் (75). இவர் காந்திகிராமத்தில் நடந்து சென்றுபோது, தாந்தோணிமலையைச் சேர்ந்த வினோத் குமார் மனைவி கிரிஜா (37) ஓட்டி வந்த டூ வீலர் சீனிவாசன் மீது மோதியதில் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அங்கு பரிசோதித்த டாக்டர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து தான்தோன்றி மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
Similar News
News December 13, 2025
கரூர்:ஆண் குழந்தை இருந்தால் ரூ.3,14,572 ?

கரூர் மக்களே.., ’பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT
News December 13, 2025
கரூர் மகளிருக்கு ரூ.1000 ? எம்எல்ஏ GOOD NEWS

கரூர் அருகே தனியார் கலையரங்கில், பெண் களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கும் விரி வாக்க விழா நடந்தது. அதில், உரிமை தொகைக் கான ஆணைகளை கரூர் எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி பெண்களுக்கு வழங்கினார். தற்போது கரூர் மாவட்டத்தில் 1,89,383 பெண்கள் மகளிர் உரிமை தொகை பெறுவதாக அவர் கூறினார்.இவ்விழாவில், கலெக்டர் தங்கவேல் உடன் இருந்தார்..உங்களுக்கு இந்தத் திட்டத்தில் மகளிர் உரிமை தொகை கிடைத்ததா?
News December 13, 2025
கரூரில் சோகம்! வாய்க்காலில் மூழ்கி ஒருவர் பலி

புலியூர் புரவிபாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (49) மாயனூர் கட்டளை தென்கரை வாய்க்காலில் இறங்கி குளித்துள்ளார். அப்போது வாய்க்காலில் ஆழ மான பகுதிக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் தண்ணீரில் மூழ்கி உயிரி முந்தார். இதனையடுத்து உடலை மீட்டு கரூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து மாயனூர் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.


