News March 26, 2025
கரூர்: நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி முதியவர் உயிரிழப்பு

கரூர் அரசு காலனியைச் சேர்ந்த சீனிவாசன் (75). இவர் காந்திகிராமத்தில் நடந்து சென்றுபோது, தாந்தோணிமலையைச் சேர்ந்த வினோத் குமார் மனைவி கிரிஜா (37) ஓட்டி வந்த டூ வீலர் சீனிவாசன் மீது மோதியதில் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அங்கு பரிசோதித்த டாக்டர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து தான்தோன்றி மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
Similar News
News August 5, 2025
கரூர்: இளைஞர்களுக்கான அழகுக்கலை பயிற்சி

கரூர் மாவட்டத்தில் தாட்கோ (ம) ஒரு தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு 45 நாட்கள் அழகுக்கலை மற்றும் சிகை அலங்காரப் பயிற்சி வழங்குகின்றன. 8-12ம் வகுப்பு வரை கல்வியுடன், 18-35 வயதுக்குள் உள்ளவர்கள் <
News August 5, 2025
கரூர்: ராயனூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

கரூர் மாவட்டம் ராயனூர் பகுதியில் உள்ள R.R திருமண மண்டபத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் 46வது வார்டை சேர்ந்த பொதுமக்கள் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், பென்ஷன், பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட சேவைகளை பெற மாவட்ட நிர்வாகம் சார்பில் அழைக்கப்பட்டுள்ளது.
News August 4, 2025
கரூர்: கடவூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாகன ஏலம்

கரூர் மாவட்டம் கடவூர் வட்டாட்சியர் அலுவகத்தில் பயன்படுத்தப்பட்ட வாகனத்திற்கான பொது ஏலம் (ஆகஸ்ட் 18) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. ஏலத்தில் பங்கேற்க விரும்பும்வர்கள், காலை 10 மணி முதல் 11 மணி வரை ரூ.2,000 முன் வைப்பு தொகை செலுத்தி பதிவு செய்யலாம். வெற்றி பெறுபவர்கள் ஏலத் தொகை மற்றும் 18% ஜிஎஸ்டி உடனடியாக செலுத்த வேண்டும். (ஆகஸ்ட் 10) அன்று வாகனங்களை பார்வையிடலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.