News April 5, 2025
கரூர்: திருமண மண்டபம் ஏலத்தில் விற்பனை!

கரூர்: கிருஷ்ணராயபுரம் கிராமத்தில் மாஸ்டர் திருமண மண்டபமானது (674 சமீ) 22.04.25-ம் தேதி பிற்பகல் 3 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பொது ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது. ஏலம் கோர விரும்பும் நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.25,000/ DD சமர்ப்பிக்க வேண்டும். ஏல நிபந்தனைகள் மாவட்ட இணையதளத்தில் (www.karur.nic.in) உள்ளது என கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்
Similar News
News December 2, 2025
கடவூர் அருகே பெட்டிக்கடை உரிமையாளர் கைது!

கடவூர் தாலுகா குரும்பபட்டி அடுத்த கஸ்தூரி பட்டியை சேர்ந்த செல்வராஜ் மனைவி ரதிமணி (45). இவர் அப்பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற பாலவிடுதி போலீசார் புகையிலை விற்ற ரதிமணி மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து புகையிலைப் பொருட்களும் பறிமுதல் செய்தனர்.
News December 2, 2025
கடவூர் அருகே பெட்டிக்கடை உரிமையாளர் கைது!

கடவூர் தாலுகா குரும்பபட்டி அடுத்த கஸ்தூரி பட்டியை சேர்ந்த செல்வராஜ் மனைவி ரதிமணி (45). இவர் அப்பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற பாலவிடுதி போலீசார் புகையிலை விற்ற ரதிமணி மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து புகையிலைப் பொருட்களும் பறிமுதல் செய்தனர்.
News December 2, 2025
கடவூர் அருகே பெட்டிக்கடை உரிமையாளர் கைது!

கடவூர் தாலுகா குரும்பபட்டி அடுத்த கஸ்தூரி பட்டியை சேர்ந்த செல்வராஜ் மனைவி ரதிமணி (45). இவர் அப்பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற பாலவிடுதி போலீசார் புகையிலை விற்ற ரதிமணி மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து புகையிலைப் பொருட்களும் பறிமுதல் செய்தனர்.


