News March 26, 2025
கரூர்: தர்பூசணி சாப்பிடுவோர் கவனத்திற்கு!

கரூரில், விற்பனையாகும் தர்பூசணி பழங்களில், செயற்கை நிறமூட்டி சேர்க்கப்படுவதாக புகார் வருவதால், தர்பூசணியை பார்த்து வாங்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டுள்ளதா என கண்டறிய, வெட்டிய தர்பூசணியில் டிஸ்யூ பேப்பரை வைத்து தேய்க்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டால், அது பேப்பரில் ஒட்டிக்கொள்ளுமாம். இது குறித்து 9444042322 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம். இதை SHARE செய்யுங்கள்.
Similar News
News April 11, 2026
கரூரில் பணம் பறிமுதல்.. தீவிர சோதனை

கரூரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இன்று (10.04.2026) மாலை நடத்திய வாகன சோதனையில், ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.62,200 பறிமுதல் செய்யப்பட்டது. அண்ணாசாலை மேம்பாலத்தின் கீழ் கீதா தலைமையிலான குழுவினர் சோதனை செய்தபோது, சபரிநாத் என்பவரது காரில் இந்தப் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உரிய ஆவணங்கள் இல்லாததால், பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் கரூர் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
News April 11, 2026
கரூரில் பணம் பறிமுதல்.. தீவிர சோதனை

கரூரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இன்று (10.04.2026) மாலை நடத்திய வாகன சோதனையில், ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.62,200 பறிமுதல் செய்யப்பட்டது. அண்ணாசாலை மேம்பாலத்தின் கீழ் கீதா தலைமையிலான குழுவினர் சோதனை செய்தபோது, சபரிநாத் என்பவரது காரில் இந்தப் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உரிய ஆவணங்கள் இல்லாததால், பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் கரூர் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
News April 11, 2026
கரூர்: இரவு நேர ரோந்து அதிகாரிகள் விவரம்

கரூர் மாவட்டத்தில் (ஏப்ரல்.10) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்ரல்.11) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்களின் அவசர தேவைகளுக்காக தங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி எண் மூலம் தொடர்புகொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


