News March 26, 2025
கரூர்: தர்பூசணி சாப்பிடுவோர் கவனத்திற்கு!

கரூரில், விற்பனையாகும் தர்பூசணி பழங்களில், செயற்கை நிறமூட்டி சேர்க்கப்படுவதாக புகார் வருவதால், தர்பூசணியை பார்த்து வாங்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டுள்ளதா என கண்டறிய, வெட்டிய தர்பூசணியில் டிஸ்யூ பேப்பரை வைத்து தேய்க்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டால், அது பேப்பரில் ஒட்டிக்கொள்ளுமாம். இது குறித்து 9444042322 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம். இதை SHARE செய்யுங்கள்.
Similar News
News January 8, 2026
கரூர்: ரயில்வேயில் வேலை விண்ணப்பிப்பது எப்படி?

இந்தியன் ரயில்வேயில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு 12th, டிப்ளமோ, டிகிரி முடித்த 18-35 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இச்சம்பளம் ரூ.44,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க <
News January 8, 2026
BREAKING: கரூர் எம்.பி கடும் கண்டனம்

விஜய் நடித்து வெளியாக இருந்த “ஜனநாயகன்” திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்க மறுப்பது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது என்றும், இது தமிழ் திரையுலகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல் என்றும் எம்.பி ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் தணிக்கை வாரியம் காலாவதியான அமைப்பாக மாறி, அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுவதாக குற்றம்சாட்டி, அதனை கலைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
News January 8, 2026
கரூரில் பொங்கல் பரிசு ரூ.3,000; முக்கிய அறிவிப்பு

கரூர் மாவட்டத்தில் வாழும் 3,32,985 குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு பொங்கல் பரிசாக ரூ. 3,000, அரிசி, கரும்பு, சர்க்கரை ஆகியவற்றை வழங்கி வருகிறது. இதற்கான டோக்கன்கள் நேற்று முதல் வழங்கப்பட ஆரம்பித்துள்ளன. அரவக்குறிச்சி, சின்ன தாராபுரம், கரூர், புகலூர் உள்ளிட்ட பகுதிகளில், எந்தவொரு புகார்களுக்கும் 1967 (அ) 1800-425-5901 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.


