News March 26, 2025
கரூர்: தர்பூசணி சாப்பிடுவோர் கவனத்திற்கு!

கரூரில், விற்பனையாகும் தர்பூசணி பழங்களில், செயற்கை நிறமூட்டி சேர்க்கப்படுவதாக புகார் வருவதால், தர்பூசணியை பார்த்து வாங்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டுள்ளதா என கண்டறிய, வெட்டிய தர்பூசணியில் டிஸ்யூ பேப்பரை வைத்து தேய்க்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டால், அது பேப்பரில் ஒட்டிக்கொள்ளுமாம். இது குறித்து 9444042322 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம். இதை SHARE செய்யுங்கள்.
Similar News
News January 6, 2026
மக்களே உஷார் கரூரில் இன்று மின்தடை!

காமராஜபுரம்,செங்குந்தபுரம்,வடக்கு லட்சுமிபுரம், பெரியார் நகர்,பசுபதி லே அவுட், ஜவஹர் பஜார்,ஆண்டாங்கோவில் சாலை,திருமாநிலையூர், தெற்கு லட்சுமிபுரம்,அக்ரஹாரம், உழவர் சந்தை, காந்தி நகர், படிக்கட்டு துறை, திருகாம்புலியூர்,மக்கள் பாதை,கவுரிபுரம்,செல்லாண்டிப் பாளையம்,பெரியசாமி நகர், சுக்காலியூர்,திருப்பதி லே அவுட் , அண்ணா நகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி மாலை 5 மணி வரை மின்தடை
News January 6, 2026
குளித்தலை போலீசாரால் அதிரடி கைது!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பணிக்கம்பட்டியைச் சேர்ந்தவர் மணிவேல் (58). இவரது தோட்டத்தில் முன்தினம் கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த மின் மோட்டார் ஒயரை திருடிய நபரை பிடித்து விசாரித்த போது தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து மணிவேல் அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட திருச்சி, பெட்டவாய்த்தலையை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரை இன்று கைது செய்தனர்.
News January 6, 2026
குளித்தலை போலீசாரால் அதிரடி கைது!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பணிக்கம்பட்டியைச் சேர்ந்தவர் மணிவேல் (58). இவரது தோட்டத்தில் முன்தினம் கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த மின் மோட்டார் ஒயரை திருடிய நபரை பிடித்து விசாரித்த போது தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து மணிவேல் அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட திருச்சி, பெட்டவாய்த்தலையை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரை இன்று கைது செய்தனர்.


