News April 13, 2025
கரூர்: தமிழ் புத்தாண்டில் போக வேண்டிய கோயில்

கரூரில் அஞ்சூர் சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் இக்கோயிலை மற்ற விஷேச நாட்களை காட்டிலும் தமிழ் புத்தாண்டில் வணங்கினால் பல நன்மைகள் உண்டாகுமாம். முருகனை தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி, சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். இதை SHARE பண்ணுங்க
Similar News
News September 16, 2025
கரூரில் மினி பஸ் மோதல் முதியவர் படுகாயம்

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா புஞ்சை காலக்குறிச்சியை சேர்ந்தவர் நடராஜ் 70. இவர் நேற்று கரூர் மினி பேருந்து நிலையம் அருகே சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது யுவராஜ் ஓட்டி வந்த மினி பேருந்து மோதியதில் நடராஜ் படுகாயம் அடைந்து கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். நடராஜ் மகள் மேனகா புகாரில் கரூர் நகர போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 16, 2025
கரூரில் வடமாநில தொழிலாளி பரிதாபமாக பலி!

கரூர்: சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் சந்திரகுமார்(38). இவர் சடையம்பாளையத்தில் கார்ட் ர்போடு கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில், நேற்று(செப்.15) நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தடுமாறி கீழே விழுந்தவர் தலையில் பலத்த காயத்துடன் கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்த போது உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News September 16, 2025
கரூர்:டிகிரி முடித்தால் வங்கி அலுவலர் வேலை!

▶️கரூர் மக்களே.., வங்கியில் பணிபிரிய ஆசையா..? இந்திய வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம்(IBPS) காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது.
▶️இதில், அலுவலக உதவியாளர் , மார்கெட்டிங் ஆஃப்பீசர், சட்ட அலுவலர் என பல்வேறு பணியிடங்கள் உண்டு.
▶️இதில் அலுவலக உதவியாளர் பணிக்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது.
▶️இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க<
உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!