News April 8, 2025

கரூர் குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு முகாம்

image

கரூர் : குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூர், அரவக்குறிச்சி, மன்மங்கலம், புகலூர், ஆகிய பகுதிகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு முகாம் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் வருகிற ஏப்.12ஆ தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. ஆகவே பொதுமக்கள் அனைவரும் இந்த முகாமில் கலந்து கொண்டு பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்றவற்றை பயன்படுத்திக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Similar News

News November 21, 2025

கரூர்: அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால், ஆடியோ/வீடியோ ஆதாரங்களை (உரையாடல், தேதி, நேரம், பெயர், பதவி) சேகரிக்கவும். பின்பு, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையை 044-22310989 / 22321090 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவோ, அல்லது இணையதளம் மூலமாகவோ அணுகி புகார் அளியுங்கள். சென்னை மாவட்ட லஞ்ச ஒழிப்பு அலுவலகத்திலோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலோ நேரில் சென்றும் புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!

News November 21, 2025

கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தீவிரம்

image

கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 4 சட்டமன்றத் தொகுதிகளில் கணக்கெடுப்பு படிவங்கள(4.11.2025) முதல் வழங்கி வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நவ-22,23 தேதிகளில் காலை 8 முதல் மாலை 5 வரை SIR கணக்கெடுப்பு படிவம் புதிதாக வழங்கப்படும். தணிக்கையாளர் 2002–2005 பிறந்தவர்களின் விண்ணப்பங்கள் சிறப்பாக பரிசீலிக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

News November 21, 2025

கரூர்: இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

கரூரில் இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு காலை 10 மணி முதல் 2 மணி வரை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெண்ணைமலையில் நடைபெறுகிறது. கல்வித்தகுதி 10ம்வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை ஐஐடி, டிப்ளமோ படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 100க்கு மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பு உள்ளனர். என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார். தொடர்புக்கு- 9499055912, 9360557145 அழைக்கலாம்.

error: Content is protected !!