News April 8, 2025
கரூர் குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு முகாம்

கரூர் : குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூர், அரவக்குறிச்சி, மன்மங்கலம், புகலூர், ஆகிய பகுதிகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு முகாம் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் வருகிற ஏப்.12ஆ தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. ஆகவே பொதுமக்கள் அனைவரும் இந்த முகாமில் கலந்து கொண்டு பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்றவற்றை பயன்படுத்திக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News November 20, 2025
கரூரில் பெட்டிக்கடை உரிமையாளர் கைது

கரூர் தாந்தோணிமலை குடித்தெருவைச் சேர்ந்த வடிவேல் மகன் அண்ணாமலை (25). இவர் சின்னாண்டான் கோவில் அருகே உள்ள தனக்கு சொந்தமான பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற கரூர் நகர போலீசார் புகையிலை விற்ற அண்ணாமலை மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்தனர்.
News November 20, 2025
கரூரில் பெட்டிக்கடை உரிமையாளர் கைது

கரூர் தாந்தோணிமலை குடித்தெருவைச் சேர்ந்த வடிவேல் மகன் அண்ணாமலை (25). இவர் சின்னாண்டான் கோவில் அருகே உள்ள தனக்கு சொந்தமான பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற கரூர் நகர போலீசார் புகையிலை விற்ற அண்ணாமலை மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்தனர்.
News November 20, 2025
கரூரில் பெட்டிக்கடை உரிமையாளர் கைது

கரூர் தாந்தோணிமலை குடித்தெருவைச் சேர்ந்த வடிவேல் மகன் அண்ணாமலை (25). இவர் சின்னாண்டான் கோவில் அருகே உள்ள தனக்கு சொந்தமான பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற கரூர் நகர போலீசார் புகையிலை விற்ற அண்ணாமலை மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்தனர்.


