News April 8, 2025
கரூர் குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு முகாம்

கரூர் : குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூர், அரவக்குறிச்சி, மன்மங்கலம், புகலூர், ஆகிய பகுதிகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு முகாம் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் வருகிற ஏப்.12ஆ தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. ஆகவே பொதுமக்கள் அனைவரும் இந்த முகாமில் கலந்து கொண்டு பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்றவற்றை பயன்படுத்திக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News December 1, 2025
கரூர்: வழக்கறிஞர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து

கரூர் தாந்தோணி மலை இந்திராகாந்தி நகரை சேர்ந்த வழக்கறிஞர் அனந்த கிருஷ்ணன் (56), முத்துலாடம் பட்டி சாலையில் பைக்கில் சென்றபோது அடையாளம் தெரியாத ராயல் என்ஃபீல்டு புல்லட் மோதி நிற்காமல் தப்பியது. இதில் அவர் தலை மற்றும் கழுத்தில் காயமடைந்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று புகார் அளித்துள்ளார். தாந்தோணி மலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 1, 2025
கரூர்: வழக்கறிஞர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து

கரூர் தாந்தோணி மலை இந்திராகாந்தி நகரை சேர்ந்த வழக்கறிஞர் அனந்த கிருஷ்ணன் (56), முத்துலாடம் பட்டி சாலையில் பைக்கில் சென்றபோது அடையாளம் தெரியாத ராயல் என்ஃபீல்டு புல்லட் மோதி நிற்காமல் தப்பியது. இதில் அவர் தலை மற்றும் கழுத்தில் காயமடைந்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று புகார் அளித்துள்ளார். தாந்தோணி மலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 1, 2025
கரூர்: வழக்கறிஞர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து

கரூர் தாந்தோணி மலை இந்திராகாந்தி நகரை சேர்ந்த வழக்கறிஞர் அனந்த கிருஷ்ணன் (56), முத்துலாடம் பட்டி சாலையில் பைக்கில் சென்றபோது அடையாளம் தெரியாத ராயல் என்ஃபீல்டு புல்லட் மோதி நிற்காமல் தப்பியது. இதில் அவர் தலை மற்றும் கழுத்தில் காயமடைந்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று புகார் அளித்துள்ளார். தாந்தோணி மலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


