News August 24, 2024
கரூர்: கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா மாடக்குடியை சேர்ந்தவர் மாதேஷ் (18). இவர் கரூர் தனியார் கல்லூரியில் பிகாம் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் லாலாபேட்டை ஆண்டியப்பன் நகரில் உள்ள தனது மாமா வீட்டில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 1, 2025
கரூர்: மாடித்தோட்டம் அமைக்க ஆசையா?

கரூர் மக்களே… உங்கள் வீட்டு மாடியில் தோட்டம் அமைக்க ஆசையா? தமிழ்நாடு அரசின் மாடித்தோட்ட திட்டம் உங்களின் ஆசையை நிறைவேற்றும். இங்கு <
News December 1, 2025
கரூர் மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000!

கரூர் மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <
News December 1, 2025
கரூர்: உழவர் சந்தை காய்கறி விலை பட்டியல்!

கரூர் உழவர் சந்தையில் இன்று (01.12 .2025) திங்கட்கிழமை காய்கறி மற்றும் பழங்களுக்கான தினசரி விலை பட்டியல் வெளியிடப்பட்டது. தக்காளி, உருளைக்கிழங்கு, முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகள் முதல் வாழைப்பழம், மாம்பழம் போன்ற பழங்கள் வரை தரம் 1 மற்றும் தரம் 2 விலையில் பட்டியல் அறிவிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.


