News May 17, 2024

கரூர் கலெக்டர் அறிவிப்பு

image

கரூர் நகரில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் கோவில் வைகாசி பெருவிழா முக்கிய நிகழ்வாக கம்பம் அமராவதி ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி மே.29ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. இதனால், புதன்கிழமை அன்று மட்டும் கரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் அரசு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் இன்று அறிவித்துள்ளார். இந்த விடுமுறை நாளுக்கு பதிலாக ஜூன் 8ஆம் தேதி அரசு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

Similar News

News November 18, 2025

அரவக்குறிச்சியில் ஏடிஎம் பாதுகாவலர் உயிரிழப்பு!

image

திண்டுக்கல், சின்னபுதூரை சேர்ந்தவர் சுப்பிரமணி (51). இவர் அரவக்குறிச்சியில் தனியார் வங்கி ஏடிஎம் பாதுகாவலராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று வங்கி முன்பு பணியில் இருந்த போது நெஞ்சுவலி ஏற்பட்டு மனைவிக்கு செல்போன் மூலம் தெரிவித்துள்ளார். உறவினர்கள் அவரை அழைத்து அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சேர்த்த போது அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் நேற்று வழக்கு பதிவு விசாரணை நடத்தினர்.

News November 18, 2025

அரவக்குறிச்சியில் ஏடிஎம் பாதுகாவலர் உயிரிழப்பு!

image

திண்டுக்கல், சின்னபுதூரை சேர்ந்தவர் சுப்பிரமணி (51). இவர் அரவக்குறிச்சியில் தனியார் வங்கி ஏடிஎம் பாதுகாவலராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று வங்கி முன்பு பணியில் இருந்த போது நெஞ்சுவலி ஏற்பட்டு மனைவிக்கு செல்போன் மூலம் தெரிவித்துள்ளார். உறவினர்கள் அவரை அழைத்து அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சேர்த்த போது அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் நேற்று வழக்கு பதிவு விசாரணை நடத்தினர்.

News November 18, 2025

கரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

image

கரூரில் (21.11.2025) வெண்ணைமலை தனியார் துறை வேலைவாய்ப்பு காலை 10 மணி முதல் 2 மணி வரை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வி தகுதி 10 வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை ஐஐடி, டிப்ளமோ படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 100க்கு மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பு உள்ளனர். என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 9499055912, 9360557145 தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!