News January 22, 2025
கரூர் எஸ்பி முக்கிய அறிவிப்பு

கரூர் மாவட்டத்தில் சட்ட ஒழுங்கை பாதுகாக்கவும், அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்தவும், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்குவோரின் ஆவணங்களை சரிபார்க்க வேண்டும். மேலும் அறையில் தங்குவோரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டால், உரிமையாளர், மேலாளர்கள், காவல்நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என, கரூர் எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
Similar News
News December 3, 2025
கரூர்: Railway-ல் 3,058 காலிப்பணியிடங்கள்! APPLY NOW

கரூர் மக்களே, ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB NTPC) மூலம் காலியாக உள்ள 3,058 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 12th Pass
3. கடைசி தேதி : 04.12.2025.
4. சம்பளம்: ரூ.19,900 முதல் ரூ.21,700 வரை.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
இத்தகவலை SHARE பண்ணுங்க!
News December 3, 2025
கரூர்: Railway-ல் 3,058 காலிப்பணியிடங்கள்! APPLY NOW

கரூர் மக்களே, ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB NTPC) மூலம் காலியாக உள்ள 3,058 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 12th Pass
3. கடைசி தேதி : 04.12.2025.
4. சம்பளம்: ரூ.19,900 முதல் ரூ.21,700 வரை.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
இத்தகவலை SHARE பண்ணுங்க!
News December 3, 2025
தோகைமலை அருகே உடல் கருகி பலி!

தோகைமலை அருகே கருங்கல்பட்டி பகுதியில் வசித்து வந்த சக்திவேல், என்பவர் குடும்ப சண்டையின் காரணமாக நேற்று மன விரக்தியில் இருந்த சக்திவேல் திடீரென உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு எரிந்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக குளித்தலை மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர் பரிசோதனை செய்த பிறகு அவர் இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து தோகைமலை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.


