News April 29, 2024

கரூர்: அதிகாரிகள் ஆய்வு

image

கரூர் மாவட்டம் புகளூர் காகிதபுரத்தில் தமிழ்நாடு செய்தித்தாள் காகிதஆலையும் , மூலிமங்கலம் அருகே டிஎன்பிஎல் சிமென்ட் ஆலையும் செயல்படுகிறது. டிஎன்பிஎல் சிமெண்ட் ஆலையிலிருந்து சிமெண்ட் துகில்களும் , சுண்ணாம்பு துகில்களும் காற்றின் மூலம் பரவி வீடுகளில் விழுந்து அவதிப்படுவதாக பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தது தொடர்பாக அதிகாரிகள் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

Similar News

News April 19, 2025

ஜாக்கிரதை ஒரு க்ளிக் உங்கள் வாழ்க்கையை மாற்றலாம்!

image

கரூர் மக்களே, அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை நம்பி, அவற்றில் உள்ள எந்தவொரு இணையதள இணைப்பையும் (லிங்க்) கிளிக் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி சார்ந்த தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க, 1930 என்ற எண்ணை அழையுங்கள் என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

News April 19, 2025

கரூர் மின்சாரத் துறை எண்கள் !

image

▶️உதவி செயற்பொறியாளர் வடக்கு/கரூர்: 9445854074
▶️உதவி செயற்பொறியாளர்/ நகர்ப்புறம்/கரூர்: 04324-240988
▶️உதவி செயற்பொறியாளர் /வெள்ளியணை: 04324-281224
▶️உதவி செயற்பொறியாளர்/ அய்யர்மலை: 04323-245397
▶️உதவி செயற்பொறியாளர்/ குளித்தலை: 04323-222075
▶️உதவி செயற்பொறியாளர்/ சிந்தாமணிப்பட்டி: 04323-251246
▶️உதவி செயற்பொறியாளர்/ புகளூர்: 04324-277288
உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News April 19, 2025

கரூர்: வீடு புகுந்து செயின் திருடியவர்கள் கைது !

image

கரூர்: வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வி(60) இவர் கடந்த, ஏப்.15ஆம் தேதி குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டார். மீண்டும் வீட்டுக்கு வந்த போது வீட்டில் இருந்த 6 அரை பவுன் செயின் திருடபட்டது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு கொடுமுடியைச் சேர்ந்த கணேசன், துரை ராஜ் ஆகிய இருவரையும் நேற்று(ஏப்.14) கைது செய்தனர்.

error: Content is protected !!