News September 14, 2024
கரூரில் 39 மையங்களில் TNPSC தேர்வு

இன்று நடைபெறும் குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுக்காக கரூர் மாவட்டத்தில் 39 மையத்தில் 10,821 நபர்கள் தேர்வு எழுதுகிறார்கள், தேர்வு மையங்கள் அனைத்திலும் வீடியோ கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. தேர்வு எழுதுபவர்களை கண்காணிக்க பறக்கும் படை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். போலீஸ் பாதுகாப்பு பணி வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.
Similar News
News December 28, 2025
தோகைமலை: சொத்து தகராறில் மகன் மீது தாக்குதல்!

கரூர் மாவட்டம் தோகைமலை அடுத்த திருமாணிக்கம் பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (45). இவர் நேற்று வீட்டில் இருந்த போது நிலப்பிரச்சினை ஏற்பட்டு இவரது தந்தை முருகன், தாயார் பழனியம்மாள் ஆகிய இருவரும் ராஜேந்திரனை திட்டி, அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். திருச்சி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சையில் உள்ளார். அவரின் மனைவி பெருமாயி புகாரில் தோகைமலை போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.
News December 28, 2025
கரூர்: உங்கள் பகுதியில் ரோடு சரியில்லையா?

கரூர் மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து “<
News December 28, 2025
கரூர்: gpay, phonepay வைத்திருப்போர் கவனத்திற்கு!

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!


