News September 14, 2024
கரூரில் 39 மையங்களில் TNPSC தேர்வு

இன்று நடைபெறும் குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுக்காக கரூர் மாவட்டத்தில் 39 மையத்தில் 10,821 நபர்கள் தேர்வு எழுதுகிறார்கள், தேர்வு மையங்கள் அனைத்திலும் வீடியோ கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. தேர்வு எழுதுபவர்களை கண்காணிக்க பறக்கும் படை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். போலீஸ் பாதுகாப்பு பணி வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.
Similar News
News December 6, 2025
கரூர்: நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதி, புகழூர், அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், இன்று (06.12.2025 ) ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ பரிசோதனை முகாம், நடைபெறுகிறது. இதில் பல்வேறு சிறப்பு மருத்துவ பரிசோதனைகளை இலகுவாக சோதித்துக் கொள்ளும் வகையிலான நரம்பு, இதயம், கண், நீரிழிவு, நுரையீரல் போன்ற பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு வழங்க உள்ளனர் பொதுமக்கள் பங்குபெற்று பயன்பெறலாம்.
News December 6, 2025
கரூர்: நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதி, புகழூர், அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், இன்று (06.12.2025 ) ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ பரிசோதனை முகாம், நடைபெறுகிறது. இதில் பல்வேறு சிறப்பு மருத்துவ பரிசோதனைகளை இலகுவாக சோதித்துக் கொள்ளும் வகையிலான நரம்பு, இதயம், கண், நீரிழிவு, நுரையீரல் போன்ற பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு வழங்க உள்ளனர் பொதுமக்கள் பங்குபெற்று பயன்பெறலாம்.
News December 6, 2025
கரூர்: நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதி, புகழூர், அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், இன்று (06.12.2025 ) ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ பரிசோதனை முகாம், நடைபெறுகிறது. இதில் பல்வேறு சிறப்பு மருத்துவ பரிசோதனைகளை இலகுவாக சோதித்துக் கொள்ளும் வகையிலான நரம்பு, இதயம், கண், நீரிழிவு, நுரையீரல் போன்ற பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு வழங்க உள்ளனர் பொதுமக்கள் பங்குபெற்று பயன்பெறலாம்.


