News September 14, 2024
கரூரில் 39 மையங்களில் TNPSC தேர்வு

இன்று நடைபெறும் குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுக்காக கரூர் மாவட்டத்தில் 39 மையத்தில் 10,821 நபர்கள் தேர்வு எழுதுகிறார்கள், தேர்வு மையங்கள் அனைத்திலும் வீடியோ கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. தேர்வு எழுதுபவர்களை கண்காணிக்க பறக்கும் படை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். போலீஸ் பாதுகாப்பு பணி வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 15, 2025
கரூர்: 12th போதும் ரயில்வே வேலை! APPLY NOW

கரூர் மக்களே, 12th தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? ரயில்வேயில் வேலை செய்ய ஆசையா? இதோ சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது. டிக்கெட் கிளார்க் , ரயில் கிளார்க் , எழுத்தர் உள்ளிட்ட பதிவிகளுக்கு 3,058 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு சம்பளம் ரூ.21,700 முதல் வழங்கப்படும். இது குறித்து மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க இங்கே <
News November 15, 2025
கிருஷ்ணராயபுரம் அருகே வசமாக சிக்கிய நபர் கைது

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா மணவாசி பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் சரவணன் 45. இவர் மணவாசி சுடுகாடு அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற மாயனூர் போலீசார் மது விற்ற சரவணன் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து மது பாட்டில்களும் பறிமுதல் செய்தனர்.
News November 15, 2025
கரூரில் பெண் மீது தாக்குதல் 4 பேர் மீது வழக்கு

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டுமருதூரை சேர்ந்தவர் முரளி மனைவி சுதா 26. இவர் நேற்று முன்தினம் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த போது அருகில் குடியிருக்கும் கோமதி, மகாலட்சுமி, முருகானந்தம், அம்சவல்லி ஆகிய 4 பேரும் எச்சில் துப்பி தகாத வார்த்தையால் திட்டி கையால் அடித்ததாக சுதா அளித்த புகாரின் பேரில் 4 பேர் மீது குளித்தலை போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசரணை


