News September 14, 2024
கரூரில் 39 மையங்களில் TNPSC தேர்வு

இன்று நடைபெறும் குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுக்காக கரூர் மாவட்டத்தில் 39 மையத்தில் 10,821 நபர்கள் தேர்வு எழுதுகிறார்கள், தேர்வு மையங்கள் அனைத்திலும் வீடியோ கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. தேர்வு எழுதுபவர்களை கண்காணிக்க பறக்கும் படை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். போலீஸ் பாதுகாப்பு பணி வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.
Similar News
News December 16, 2025
கரூரில் TNPSC குரூப் 2 & 4 இலவச பயிற்சி!

கரூர் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள செந்தில் பாலாஜி அறக்கட்டளை அலுவலகத்தில், TNPSC குரூப் 2, குரூப் 2A, மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இங்கு கடந்த குரூப் 4 தேர்வில், 500க்கும் மேற்பட்டோர் பயிற்ச்சி பெற்றனர். இந்த இலவச வகுப்புகளில் சேர ஆர்வமுள்ள மாணவர்கள் கரூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அணுகிப் பயன்பெறலாம்.
News December 16, 2025
கரூரில் TNPSC குரூப் 2 & 4 இலவச பயிற்சி!

கரூர் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள செந்தில் பாலாஜி அறக்கட்டளை அலுவலகத்தில், TNPSC குரூப் 2, குரூப் 2A, மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இங்கு கடந்த குரூப் 4 தேர்வில், 500க்கும் மேற்பட்டோர் பயிற்ச்சி பெற்றனர். இந்த இலவச வகுப்புகளில் சேர ஆர்வமுள்ள மாணவர்கள் கரூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அணுகிப் பயன்பெறலாம்.
News December 16, 2025
கரூரில் TNPSC குரூப் 2 & 4 இலவச பயிற்சி!

கரூர் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள செந்தில் பாலாஜி அறக்கட்டளை அலுவலகத்தில், TNPSC குரூப் 2, குரூப் 2A, மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இங்கு கடந்த குரூப் 4 தேர்வில், 500க்கும் மேற்பட்டோர் பயிற்ச்சி பெற்றனர். இந்த இலவச வகுப்புகளில் சேர ஆர்வமுள்ள மாணவர்கள் கரூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அணுகிப் பயன்பெறலாம்.


