News December 31, 2024
கரூரில் மாணவிக்கு பாலியல் தொல்லை: சிறுவன் கைது

கரூர் அருகே வேன் ஓட்டுநரான சிறுவன் பெரியகுளத்துப்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்து மாணவியின் தாய் கரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து சிறுவனை போலீசார் நேற்று முன்தினம் (டிச.29) இரவு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
Similar News
News December 2, 2025
கடவூர் அருகே பெட்டிக்கடை உரிமையாளர் கைது!

கடவூர் தாலுகா குரும்பபட்டி அடுத்த கஸ்தூரி பட்டியை சேர்ந்த செல்வராஜ் மனைவி ரதிமணி (45). இவர் அப்பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற பாலவிடுதி போலீசார் புகையிலை விற்ற ரதிமணி மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து புகையிலைப் பொருட்களும் பறிமுதல் செய்தனர்.
News December 2, 2025
கடவூர் அருகே பெட்டிக்கடை உரிமையாளர் கைது!

கடவூர் தாலுகா குரும்பபட்டி அடுத்த கஸ்தூரி பட்டியை சேர்ந்த செல்வராஜ் மனைவி ரதிமணி (45). இவர் அப்பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற பாலவிடுதி போலீசார் புகையிலை விற்ற ரதிமணி மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து புகையிலைப் பொருட்களும் பறிமுதல் செய்தனர்.
News December 2, 2025
கடவூர் அருகே பெட்டிக்கடை உரிமையாளர் கைது!

கடவூர் தாலுகா குரும்பபட்டி அடுத்த கஸ்தூரி பட்டியை சேர்ந்த செல்வராஜ் மனைவி ரதிமணி (45). இவர் அப்பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற பாலவிடுதி போலீசார் புகையிலை விற்ற ரதிமணி மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து புகையிலைப் பொருட்களும் பறிமுதல் செய்தனர்.


