News August 7, 2024
கரூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கரூர் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட ‘மக்கள் குறைதீர் நாள் கூட்டம்’ வரும் 10-08-2024 அன்று காலை 10.00 மணி முதல் 1.00 மணிவரை கரூர், அரவக்குறிச்சி, மண்மங்கலம், புகளூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் மற்றும் கடவூர் வட்ட வழங்கல் அலுவலகங்களில், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே, பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News December 21, 2025
கரூர்: மது விற்றவர்கள் மீது வழக்கு பதிவு

கரூர்: நங்கவரம் அருகே செந்தில்குமார் என்பவரும், மற்றும் இனுங்கூர் பகுதியில், வெங்கடேஷ் என்பவரும், சட்ட விரோதமாக மது விற்பனை செய்து வந்தனர். இந்த தகவல் அறிந்த நங்கவரம் போலீசார் நேற்று இரவு நேரில் சென்று இருவர்களை மடக்கி பிடித்து அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 21, 2025
கரூர்: மது விற்றவர்கள் மீது வழக்கு பதிவு

கரூர்: நங்கவரம் அருகே செந்தில்குமார் என்பவரும், மற்றும் இனுங்கூர் பகுதியில், வெங்கடேஷ் என்பவரும், சட்ட விரோதமாக மது விற்பனை செய்து வந்தனர். இந்த தகவல் அறிந்த நங்கவரம் போலீசார் நேற்று இரவு நேரில் சென்று இருவர்களை மடக்கி பிடித்து அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 21, 2025
கரூர்: மது விற்றவர்கள் மீது வழக்கு பதிவு

கரூர்: நங்கவரம் அருகே செந்தில்குமார் என்பவரும், மற்றும் இனுங்கூர் பகுதியில், வெங்கடேஷ் என்பவரும், சட்ட விரோதமாக மது விற்பனை செய்து வந்தனர். இந்த தகவல் அறிந்த நங்கவரம் போலீசார் நேற்று இரவு நேரில் சென்று இருவர்களை மடக்கி பிடித்து அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


