News August 7, 2024

கரூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

கரூர் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட ‘மக்கள் குறைதீர் நாள் கூட்டம்’ வரும் 10-08-2024 அன்று காலை 10.00 மணி முதல் 1.00 மணிவரை கரூர், அரவக்குறிச்சி, மண்மங்கலம், புகளூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் மற்றும் கடவூர் வட்ட வழங்கல் அலுவலகங்களில், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே, பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Similar News

News December 15, 2025

கரூர்: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் வரை..!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5லட்சம், ரூ.10லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18வயது முதல் 65வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும்.

News December 15, 2025

கரூர்: SSC-ல் 25,487 காலிப்பணியிடங்கள்! APPLY NOW

image

கரூர் மக்களே, பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 25,487 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th Pass
3. கடைசி தேதி : 31.12.2025,
4. சம்பளம்: ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <>CLICK HERE<<>>.
வேலை தேடும் யாருக்காவது உதவும் இத்தகவலை அதிகம் SHARE பண்ணுங்க!

News December 15, 2025

தோகைமலை அருகே வசமாக சிக்கிய பெண்: அதிரடி கைது!

image

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கொசூர் ஊராட்சி நாதிபட்டியை சேர்ந்தவர் சுப்பன் மனைவி மாணிக்கம்மாள்(வயது 50). இவர் கொத்தமல்லி மேடு பகுதியில் உள்ள தனது வீட்டின் அருகே சட்ட விரோதமாக மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து தோகைமலை போலீசார் சோதனை செய்து அவரை கைது செய்தனர். மேலும் போலீசார் அவர் விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!