News August 3, 2024

கரூரில் பூக்கள் விலை உயர்வு

image

இன்று ஆடி 18 ஐ முன்னிட்டு கரூரில் பூ மார்கெட்டில் பூக்களின் விலை சற்று உயர்ந்துள்ளது. கடந்த வாரம் கிலோ மல்லிக்கை பூ, 600ல் இருந்து, 800 ரூபாய்க்கும், முல்லை பூ, 300 லிருந்து, 450 ரூபாய்க்கும், அரளி பூ, 200லிருந்து, 250 க்கும், ரோஜா, 200 லிருந்து, 300 ரூபாய்க்கும், துளசி, 4 கட்டு 60 ரூபாய்க்கும், மரிக்கொழுந்து, ஒரு கட்டு 70 ரூபாய்க்கும் விற்பனையானது. இதனால் வியபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News

News December 23, 2025

கரூர் அருகே தூக்கிட்டு தற்கொலை!

image

கரூர் மாவட்டம், சின்னாண்டாங் கோவில் பகுதியில், வடமாநிலத்தைச் சேர்ந்த பப்லு என்பவரின் மனைவி குடும்ப சண்டையின் காரணமாக இரண்டு நாட்களுக்கு முன்பு கோபித்துக் கொண்டு தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். இதில் மனம் உடைந்த பப்லு மன விரக்தியில் நேற்று இரவு தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து கரூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

News December 23, 2025

கரூர் அருகே தூக்கிட்டு தற்கொலை!

image

கரூர் மாவட்டம், சின்னாண்டாங் கோவில் பகுதியில், வடமாநிலத்தைச் சேர்ந்த பப்லு என்பவரின் மனைவி குடும்ப சண்டையின் காரணமாக இரண்டு நாட்களுக்கு முன்பு கோபித்துக் கொண்டு தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். இதில் மனம் உடைந்த பப்லு மன விரக்தியில் நேற்று இரவு தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து கரூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

News December 23, 2025

கரூர் அருகே தூக்கிட்டு தற்கொலை!

image

கரூர் மாவட்டம், சின்னாண்டாங் கோவில் பகுதியில், வடமாநிலத்தைச் சேர்ந்த பப்லு என்பவரின் மனைவி குடும்ப சண்டையின் காரணமாக இரண்டு நாட்களுக்கு முன்பு கோபித்துக் கொண்டு தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். இதில் மனம் உடைந்த பப்லு மன விரக்தியில் நேற்று இரவு தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து கரூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

error: Content is protected !!