News August 3, 2024

கரூரில் பூக்கள் விலை உயர்வு

image

இன்று ஆடி 18 ஐ முன்னிட்டு கரூரில் பூ மார்கெட்டில் பூக்களின் விலை சற்று உயர்ந்துள்ளது. கடந்த வாரம் கிலோ மல்லிக்கை பூ, 600ல் இருந்து, 800 ரூபாய்க்கும், முல்லை பூ, 300 லிருந்து, 450 ரூபாய்க்கும், அரளி பூ, 200லிருந்து, 250 க்கும், ரோஜா, 200 லிருந்து, 300 ரூபாய்க்கும், துளசி, 4 கட்டு 60 ரூபாய்க்கும், மரிக்கொழுந்து, ஒரு கட்டு 70 ரூபாய்க்கும் விற்பனையானது. இதனால் வியபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News

News August 11, 2025

கரூர்: 10வது முடித்தால் இலவசம்..அறிய வாய்ப்பு!

image

கரூரில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச பெண்கள் முடிதிருத்தும் மற்றும் அழகு கலை பயிற்சி வழங்கப்படவுள்ளது. 93 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், அழகு கலை தொடர்பாக, அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படுகிறது. இதற்கு 10ம் வகுப்பு முடித்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க <>இந்த லிங்கை க்ளிக்<<>> செய்யவும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News August 10, 2025

கரூர்: அரசு வேலை தேடுபவர்களுக்கு அரிய வாய்ப்பு

image

கரூர் மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய Pharmacist பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாத சம்பளமாக ரூ.15,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் (ஆகஸ்ட் 14) மாலை 5 மணிகுள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக்<<>> செய்யவும். இதை வேலை தேடுவோருக்கு SHARE பண்ணுங்க!

News August 10, 2025

கரூர் ஆட்சியர் முக்கிய அறிவுப்பு!

image

கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் 2024–25 கல்வியாண்டிற்கான முதல் முதியோர் பராமரிப்பு சேவை உதவியாளர் என்ற 3 மாத சான்றிதழ் படிப்புக்கான (டிப்ளமோ) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 17-32 வயதுக்குள் உள்ள கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் விண்பிக்கலாம். இதற்கு ஆகஸ்ட் 15 தேதிக்குள் நேரில் கல்லூரியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!