News April 18, 2025
கரூரில் பாலியல் பெண் புரோக்கர் கைது !

கோவை வீரகேரளத்தை சேர்ந்த 34 வயதான இளைஞர், சீரநாயக்கன்பாளையத்தில் நின்றிருந்தார். அப்போது, அங்கு வந்த பெண் ஒருவர் தன்னிடம் அழகான பெண்கள் உள்ளதாகவும், பணம் கொடுத்தால் உல்லாசமாக இருக்கலாம் என கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த அவர், பணம் எடுப்பதாக கூறி விட்டு, ஆர்.எஸ்.புரம் போலீசில் புகாரளித்தார். அங்கு சென்ற போலீசார் கரூரை சேர்ந்த லட்சுமி என்ற பெண் புரோக்கரை கைது செய்தனர்.
Similar News
News December 16, 2025
கரூரில் TNPSC குரூப் 2 & 4 இலவச பயிற்சி!

கரூர் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள செந்தில் பாலாஜி அறக்கட்டளை அலுவலகத்தில், TNPSC குரூப் 2, குரூப் 2A, மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இங்கு கடந்த குரூப் 4 தேர்வில், 500க்கும் மேற்பட்டோர் பயிற்ச்சி பெற்றனர். இந்த இலவச வகுப்புகளில் சேர ஆர்வமுள்ள மாணவர்கள் கரூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அணுகிப் பயன்பெறலாம்.
News December 16, 2025
கரூரில் TNPSC குரூப் 2 & 4 இலவச பயிற்சி!

கரூர் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள செந்தில் பாலாஜி அறக்கட்டளை அலுவலகத்தில், TNPSC குரூப் 2, குரூப் 2A, மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இங்கு கடந்த குரூப் 4 தேர்வில், 500க்கும் மேற்பட்டோர் பயிற்ச்சி பெற்றனர். இந்த இலவச வகுப்புகளில் சேர ஆர்வமுள்ள மாணவர்கள் கரூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அணுகிப் பயன்பெறலாம்.
News December 16, 2025
கரூரில் TNPSC குரூப் 2 & 4 இலவச பயிற்சி!

கரூர் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள செந்தில் பாலாஜி அறக்கட்டளை அலுவலகத்தில், TNPSC குரூப் 2, குரூப் 2A, மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இங்கு கடந்த குரூப் 4 தேர்வில், 500க்கும் மேற்பட்டோர் பயிற்ச்சி பெற்றனர். இந்த இலவச வகுப்புகளில் சேர ஆர்வமுள்ள மாணவர்கள் கரூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அணுகிப் பயன்பெறலாம்.


