News August 8, 2024
கரூரில் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (08.08.2024) நடைபெற்ற முன்னாள் படைவீரர் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் அவர்கள், முன்னாள் படைவீரர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் முன்னாள் படைவீரர் நலன் துணை இயக்குநர் ஞானசேகரன் மற்றும் சமுகபாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் பிரகாசம் ஆகியோர் உள்ளனர்.
Similar News
News December 9, 2025
அறிவித்தார் கரூர் கலெக்டர்!

கரூர் மாவட்டத்தில் சமூக சேவையில் பங்களித்தவர்களுக்கு 2025 ஆம் ஆண்டிற்கான “தந்தை பெரியார் சமூக நீதிக் விருது” விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருதிற்கு விண்ணப்பிக்க விரும்பும்வர்கள் தங்கள் விவரங்களை நேரடியாக மாவட்ட ஆட்சியருக்கு சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கடைசி நாள் 18.12.2025 என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவித்தார்.
News December 9, 2025
குளித்தலை அருகே விபத்து சம்பவ இடத்திலேயே பலி

குளித்தலை அருகே, குமாரமங்கலம் தேவஸ்தானம் சாலையில், கிஷோர் குமார் என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில், வந்து கொண்டிருக்கும் பொழுது மண் சறுக்கி, வேப்ப மரத்தின் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் மிகவும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
News December 8, 2025
கரூர்: அமராவதி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை

கரூர்: இன்று வடகிழக்கு பருவமழையின் காரணமாக அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளதால் அமராவதி ஆற்றில் 2000 கன அடி முதல் 3000 கன அடி வரை திறக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் அறிவித்துள்ளார். எனவே கரையோரம் மற்றும் தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என வெள்ள அபாய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.


