News August 8, 2024
கரூரில் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (08.08.2024) நடைபெற்ற முன்னாள் படைவீரர் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் அவர்கள், முன்னாள் படைவீரர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் முன்னாள் படைவீரர் நலன் துணை இயக்குநர் ஞானசேகரன் மற்றும் சமுகபாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் பிரகாசம் ஆகியோர் உள்ளனர்.
Similar News
News December 21, 2025
கரூரில் வசமாக சிக்கிய மூவர்: அதிரடி கைது

லாலாபேட்டை பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக லாலாபேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பதுக்கி வைத்து மதுபாட்டில்கள் விற்பனை செய்த வயலூர் பகுதியைச் சேர்ந்த தனம் (57), மேட்டுமகாதானபுரம் பகுதியை சேர்ந்த கண்ணன் (44), மேல தாளியாம்பட்டியைச் சேர்ந்த சம்பூரணம் (48) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
News December 21, 2025
கரூர்: மது விற்றவர்கள் மீது வழக்கு பதிவு

கரூர்: நங்கவரம் அருகே செந்தில்குமார் என்பவரும், மற்றும் இனுங்கூர் பகுதியில், வெங்கடேஷ் என்பவரும், சட்ட விரோதமாக மது விற்பனை செய்து வந்தனர். இந்த தகவல் அறிந்த நங்கவரம் போலீசார் நேற்று இரவு நேரில் சென்று இருவர்களை மடக்கி பிடித்து அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 21, 2025
கரூர்: மது விற்றவர்கள் மீது வழக்கு பதிவு

கரூர்: நங்கவரம் அருகே செந்தில்குமார் என்பவரும், மற்றும் இனுங்கூர் பகுதியில், வெங்கடேஷ் என்பவரும், சட்ட விரோதமாக மது விற்பனை செய்து வந்தனர். இந்த தகவல் அறிந்த நங்கவரம் போலீசார் நேற்று இரவு நேரில் சென்று இருவர்களை மடக்கி பிடித்து அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


