News May 8, 2025
கரூரில் குரூப் – 4 இலவச பயிற்சி வகுப்பு!

கரூர்: வெண்ணைமலையில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-4 தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் வரும் 13ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள இளைஞர்கள், உடனடியாக கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரடியாக அல்லது 04324 -223555, 63830 50010 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 5, 2026
கரூர்: குளித்தலைஅருகே அதிரடி கைது!

குளித்தலை அருகே மருதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கணேசபுரம் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் ராமதாஸ் (57). இவர் தனக்கு சொந்தமான வீட்டின் அருகே சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற குளித்தலை போலீசார் மது விற்ற ராமதாஸ் மீது வழக்குப்பதிந்து இன்று கைது செய்தனர். அவரிடம் இருந்து 26 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
News January 5, 2026
கரூர்: குளித்தலைஅருகே அதிரடி கைது!

குளித்தலை அருகே மருதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கணேசபுரம் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் ராமதாஸ் (57). இவர் தனக்கு சொந்தமான வீட்டின் அருகே சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற குளித்தலை போலீசார் மது விற்ற ராமதாஸ் மீது வழக்குப்பதிந்து இன்று கைது செய்தனர். அவரிடம் இருந்து 26 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
News January 5, 2026
கரூர்: குளித்தலைஅருகே அதிரடி கைது!

குளித்தலை அருகே மருதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கணேசபுரம் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் ராமதாஸ் (57). இவர் தனக்கு சொந்தமான வீட்டின் அருகே சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற குளித்தலை போலீசார் மது விற்ற ராமதாஸ் மீது வழக்குப்பதிந்து இன்று கைது செய்தனர். அவரிடம் இருந்து 26 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


