News March 26, 2025

கரூரில் உள்ள ஜீவ சமாதி

image

கரூரில் உள்ள சுற்றுலாத் தளங்களிலேயே எவருக்கும் அதிகம் தெரியாத ஒரு அமைதியான இடம் ‘சதாசிவ பிரம்மேந்திர ஜீவ சமாதி’. கரூரில் இருந்து 13 கி.மீ தொலைவில் உள்ள நெரூரில் காவேரி ஆற்றங்கரையில் இருக்கும் இந்த இடம், இங்கு வருபவர்களுக்குள் நிச்சயம் அமைதி உணர்வைக் கடத்தும். இங்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு ஏற்கனவே சென்றவர்கள் தங்களின் அனுபவத்தை கீழே பகிரலாம்.

Similar News

News May 7, 2025

கரூர்: முக்கிய காவல் நிலைய தொடர்பு எண்கள்

image

▶️கரூர் டவுன் – 04324-217100. ▶️வாங்கல் – 04324-228224. ▶️தான்தோணி மலை – 9498203170. ▶️அரவக்குறிச்சி – 04320-230026 ▶️கே.பரமத்தி – 04324-283321. ▶️தென்னிலை – 04320237227. ▶️குளித்தலை – 04323-222094. ▶️நங்கவரம் – 9498167844. ▶️சின்னதாராபுரம் – 04324-232229 ▶️மாயனூர் – 04323-243326. ▶️லாலாபேட்டை -04323-242224. ▶️தோகமலை – 04323-252224. இதை Share பண்ணுங்க.

News May 7, 2025

கரூரில் சூப்பர்வைசர், ஃபேப்ரிக் செக்கர் வேலை!

image

கரூரில் செயல்பட்டு வரும் தனியார் ஜவுளி & கைத்தறி நிறுவனத்தில் சூப்பர்வைசர், ஃபேப்ரிக் செக்கர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 வழங்கபடும். 10ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை விண்ணபிக்கலாம். விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் <<>>செய்யவும். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்யவும்.

News May 7, 2025

இடப்பிரச்சனையில் தகராறு 8 பேர் மீது வழக்கு பதிவு

image

குளித்தலை அருகே பணிக்கம்பட்டியைச் சேர்ந்த மோகன் (54) மற்றும் விபின் குமார் (35) ஆகிய இருவருக்கும் இடையே நிலவி வரும் இடப்பிரச்சினை தொடர்பாக குளித்தலை நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கடந்த 29-ஆம் தேதி மீண்டும் இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் மொத்தம் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!