News August 25, 2024
கரூரில் அருவாளைக் காட்டி 3.1/2 பவுன் நகை பறிப்பு

கரூர்: சேர்வைக்காரன்பட்டி முள்ளிப்பாடியை சேர்ந்தவர் முருகேசன். இவர் தனது மனைவியுடன் நேற்று டூவீலரில் கருங்குளம் அருகே வந்துள்ளார். அப்போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், அருவாளை காட்டி அவரது மனைவியின் கழுத்தில் இருந்த 3.1/2 பவுன் தாலிச் சங்கிலியை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து பெண் அளித்த புகாரின் பேரில், வையம்பட்டி போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News September 17, 2025
கரூர்: துணை முதலமைச்சரை வரவேற்ற எம்எல்ஏ

கரூர் மாவட்டத்தில் இன்று நடைபெறும் திமுக முப்பெரும் விழாவை முன்னிட்டு, தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கரூருக்கு வருகை தந்தார். அவரை கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி பொன்னாடை அணிவித்து வரவேற்றார். அத்துடன், தனது 27வது திருமண நாளையொட்டி உதயநிதியிடம் நேரில் சென்று நல்வாழ்த்து பெற்றார்.
News September 17, 2025
கரூர்: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா?

கரூர் மக்களே.., உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <
News September 17, 2025
கரூர்: IT வேலை கனவா..? உங்களுக்கு செம வாய்ப்பு!

கரூர் மக்களே.., நீங்களோ, உங்களுக்கு தெரிந்த நண்பரோ ஐடி துறையில் பணிபுரியும் ஆசையில் உள்ளவரா.? ஏற்கனவே இருக்கும் துறையில் இருந்து ஐடி வேலைக்கு மாற நினைக்கிறீர்களா..? உடனே இன்று(செப்.17) மாலை 7:00 மணிக்கு HCL நிறுவனம் நடத்தும் இலவச ஆன்லைன் கிளாஸில் கலந்துகொள்ளுங்கள். ‘Buisness Analyst’ வேலைக்கான பயிற்சி வழங்கப்படுகிறது. ரெஜிஸ்டர் செய்ய <