News March 24, 2025
கப்பல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

மத்திய அரசின் கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பயர்மேன், ரிஜ்ஜர், ஸ்கபோல்டர் என மொத்தம் 12 இடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்ய உள்ளனர். 18-45 வயதிற்குட்பட்டும், 10ஆம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு வடிவில் தேர்வுகள் நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் இன்றைக்குள் (மார் 24) இந்த <
Similar News
News December 4, 2025
திருவள்ளூர்: டிகிரி போதும்.. ரூ85,000 சம்பளத்தில் வேலை ரெடி!

திருவள்ளூர் மக்களே மத்திய அரசின் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் (OICL) காலியாக உள்ள 300 Administrative Officer பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 21 – 30 வயதுக்குட்பட்ட ஏதவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச 18க்குள் <
News December 4, 2025
திருவள்ளூர்: பள்ளத்தில் விழுந்த கிரேன் ஆபரேட்டர் பலி

காஞ்சிபுரம் மாவட்டம் பிச்சிவாக்கத்தை சேர்ந்த கிரேன் ஆபரேட்டர் கோபி (46), திருவள்ளூர் அடுத்த கூவம் சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்றபோது நிலைதடுமாறி சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர், மாப்பேடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் மாப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.
News December 4, 2025
திருவள்ளூர் மாவட்டத்திற்கு விடுமுறை!

‘டிட்வா’ புயல் காரணமாக இன்றும் (டிச.4) திருவள்ளூரில் பெய்து வரும் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், திருவள்ளூரில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


