News August 7, 2025
கன்னியாகுமரி 5200 மீனவர்கள் இன்று வேலை நிறுத்தம்!

கன்னியாகுமரி மீனவர் கிராமத்தில் உள்ள பெரியநாயகி கடல் பகுதியில் தூண்டில் வளைவை நீட்டிப்பு செய்யக்கோரி கன்னியாகுமரி மீனவ கிராமத்தைச் சேர்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் இன்று (ஆக.7) அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் 5200 பேர் மீன்பிடிக்கச் செல்லவில்லை.
Similar News
News December 8, 2025
குழித்துறை, மார்த்தாண்டத்தில் 300 பாஜக-வினர் கைது

கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத தமிழக அரசை கண்டித்து பாஜக மற்றும் இந்து அமைப்புகள் தமிழக முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோல இன்று குழித்துறை, படந்தாலுமூடு, புத்தன்சந்தை, மார்த்தாண்டம் ஆகிய பகுதிகளில் இந்து முன்னணி மற்றும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நான்கு இடங்களிலும் சேர்த்து 300 பேர் கைது செய்யப்பட்டனர்.
News December 8, 2025
குழித்துறை, மார்த்தாண்டத்தில் 300 பாஜக-வினர் கைது

கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத தமிழக அரசை கண்டித்து பாஜக மற்றும் இந்து அமைப்புகள் தமிழக முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோல இன்று குழித்துறை, படந்தாலுமூடு, புத்தன்சந்தை, மார்த்தாண்டம் ஆகிய பகுதிகளில் இந்து முன்னணி மற்றும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நான்கு இடங்களிலும் சேர்த்து 300 பேர் கைது செய்யப்பட்டனர்.
News December 8, 2025
குழித்துறை, மார்த்தாண்டத்தில் 300 பாஜக-வினர் கைது

கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத தமிழக அரசை கண்டித்து பாஜக மற்றும் இந்து அமைப்புகள் தமிழக முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோல இன்று குழித்துறை, படந்தாலுமூடு, புத்தன்சந்தை, மார்த்தாண்டம் ஆகிய பகுதிகளில் இந்து முன்னணி மற்றும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நான்கு இடங்களிலும் சேர்த்து 300 பேர் கைது செய்யப்பட்டனர்.


