News May 7, 2025
கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

காலை 9 மணிக்கு கீரிப்பாறை அரசு ரப்பர் கழக மருத்துவமனையில் மருத்துவர்கள் நியமிக்க வலியுறுத்தி 133வது நாளாக அரசு ரப்பர் கழக தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கீரிப்பாறை ரப்பர் கழக தொழிற்சாலை முன்பு உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.காலை 10 மணிக்கு கோவில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காத அறநிலையத் துறை நிர்வாகத்தை கண்டித்து சுசீந்திரம் இணை ஆணையர் அலுவலகம் முன்பு ஆலய ஊழியர் சங்கம் சார்பில் 7வது நாளாக போராட்டம்.
Similar News
News October 16, 2025
குமரி: ரூ.35,400 சம்பளத்தில் மத்திய அரசு வேலை

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 3073 Sub-Inspector பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வகை: மத்திய அரசு வேலை
காலியிடங்கள் : 3073
கல்வித் தகுதி: டிகிரி
சம்பளம்.ரூ.35,400 – ரூ.1,12,400
வயது: 20-25 (SC/ST-30, OBC-28)
கடைசி நாள் : இன்று (அக். 16)
விண்ணப்பிக்க: <
டிகிரி முடித்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.
News October 16, 2025
குமரி: உரிமம் இன்றி பலகாரம் விற்றால் ரூ.10 லட்சம் FINE!

மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில் பண்டிகைகால காரம் இனிப்பு விற்பனையாளர்கள் பின்பற்ற வேண்டிய உணவு பாதுகாப்பு சட்ட விதிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு முகாம் நாககோவிலில் நேற்று நடந்தது. இதில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் அலுவலர் ஜெயராம பாண்டியன் கூறுகையில், உணவு பாதுகாப்பு உரிமம் இன்றி காரம், இனிப்பு வகை விற்றால் ரூ.20 லட்சம் அபராதம், 6 மாதம் சிறை தண்டனைக்கு வாய்ப்புள்ளது எனக் கூறினார்.
News October 16, 2025
குமரியில் 800க்கும் மேலான காலியிடங்கள்! கலெக்டர் அறிவிப்பு

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், நாகர்கோவிலில் ஒவ்வொரு மாதமும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமானது நடைபெற்று வருகிறது. வரும் 17.10.2025 (வெள்ளி) காலை 10 மணிக்கு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்தார். இதில் 10 நிறுவனங்கள் பங்கேற்று 800 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. SHARE