News April 12, 2025

கன்னியாகுமரியில் ரூ.25,000 ஊதியத்தில் வேலை

image

கன்னியாகுமரியில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் சில்லறை விற்பனை கூட்டாளர், சூப்பர்வைசர் உள்ளிட்ட 65 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளனர். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-35 வயதிற்பட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 வரை வழங்கப்படும் நிலையில் ஆர்வமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

Similar News

News September 17, 2025

நாகர்கோவிலுக்கு 959 டன் நெல் மூடைகள் வருகை

image

தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகம் மூலம் கும்பகோணத்தில் இருந்து குமரி மாவட்டத்துக்கு நெல் மூடைகள் ரெயிலில் அனுப்பி வைக்கபட்டன. இந்த நெல் மூடைகள் 21 பெட்டிகளில் நேற்று (செப். 17) நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தை வந்தடைந்தன. இதில் 959 டன் நெல் மூடைகள் இருந்தன. அவற்றை ஊழியர்கள் லாரிகளில் ஏற்றி நுகர்பொருள் வாணிப கழக குடோனுக்கு அனுப்பி வைத்தனர்.

News September 17, 2025

குமரி: 50% மானியத்தில் வாங்க மிஸ் பண்ணாதீங்க!

image

குமரி மக்களே கிரைண்டர் வாங்க போறீங்களா? அப்போ தமிழக அரசு கொடுக்கும் 5,000 மானியத்தை புடிங்க. தமிழக அரசு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள், ஆதரவற்றோர், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் உங்கள் வயது 25க்கு மேல் இருந்தால் தாராளமாக APPLY பண்ணலாம். தஞ்சை மாவட்ட சமூக நல அலுவரிடம் விண்ணப்பியுங்க தொடர்புக்கு:04652-278404. மற்றவர்களுக்கும் SHARE செய்து APPLY பண்ண சொல்லுங்க!

News September 17, 2025

குமரி: விளையட்டு விபரீதமானது; இளைஞர் உயிரிழப்பு

image

கொல்லங்கோடு பகுதி பட்டதாரி ஜெய்சங்கரன்(23)  அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்தார். இவர் நேற்று (செப்.16) வீடியோ காலில் செல்போனில் காதலியுடன் பேசிக்கொண்டிருக்கும்போது தகராறு ஏற்பட்டதால், காதலியை மிரட்டுவதற்காக விளையாட்டாக போர்வையால் தூக்கில் தொங்கி உள்ளார். விளையாட்டு விபரீதமாகி ஜெய்சங்கரன்  கழுத்தில் போர்வை இறுகியதால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.  இதுக்குறித்து நித்திரவிளை போலீசார் விசாரணை.

error: Content is protected !!