News April 15, 2025

கன்னியாகுமரியில் ரூ.15,000 ஊதியத்தில் வேலை

image

கன்னியாகுமரியில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் மெஷின் ஆப்பரேட்டர் பயிற்சி பிரிவில் 12 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-40 வயதிற்குட்பட்டவர்கள் ஏப்.25 க்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு எவ்வித முன் அனுபவம் தேவையில்லை. இதில் மாதம் ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

Similar News

News December 23, 2025

தவெக நிர்வாகி ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை

image

களியக்காவிளை சந்தை பகுதியை சேர்ந்தவர் ஷெரின்(25). தவெக களியக்காவிளை பேரூராட்சி நிர்வாகியான இவர் நேற்று குழித்துறை ரயில்வே தடம் வழியாக சென்ற ரயிலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நாகர்கோவில் ரயில்வே போலீசார் அவரது உடலை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 23, 2025

தவெக நிர்வாகி ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை

image

களியக்காவிளை சந்தை பகுதியை சேர்ந்தவர் ஷெரின்(25). தவெக களியக்காவிளை பேரூராட்சி நிர்வாகியான இவர் நேற்று குழித்துறை ரயில்வே தடம் வழியாக சென்ற ரயிலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நாகர்கோவில் ரயில்வே போலீசார் அவரது உடலை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 23, 2025

தவெக நிர்வாகி ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை

image

களியக்காவிளை சந்தை பகுதியை சேர்ந்தவர் ஷெரின்(25). தவெக களியக்காவிளை பேரூராட்சி நிர்வாகியான இவர் நேற்று குழித்துறை ரயில்வே தடம் வழியாக சென்ற ரயிலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நாகர்கோவில் ரயில்வே போலீசார் அவரது உடலை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!