News November 29, 2024
கனமழை காரணமாக மின்வாரியம் அறிவுறுத்தல்

*மின் கம்பிகள், மின்சார கம்பங்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் அருகில் செல்ல வேண்டாம். *மின் கம்பங்கள், மின் சாதனங்களுக்கு அருகே தேங்கி நிற்கும் மழைநீரில் செல்ல வேண்டாம். *தாழ்வாக தொங்கி கொண்டிருக்கும் மின்சார ஒயர்கள் அருகில் செல்ல வேண்டாம். *ஈரமான கைகளால் மின் சுவிட்சுகள், மின்சாதன பொருட்களை இயக்க வேண்டாம். *மின் ஒயர் இணைப்புகளை இன்சுலேஷன் டேப் சுற்றி வைக்க வேண்டும். ஷேர் செய்யுங்கள்
Similar News
News December 8, 2025
செங்கல்பட்டு வாடகை வீட்டுக்கு போறீங்களா?

செங்கல்பட்டு வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம்.இதனை மற்றவர்களுக்கும் SHARE
News December 8, 2025
FLASH: செங்கல்பட்டு- இருவருக்கு அரிவாள் வெட்டு!

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் சானிடோரியம் பகுதியில் நேற்று செய்யூரை சேர்ந்த தினேஷ், செம்பியத்தை சேர்ந்த அப்துல் ரஹிம் ஆகியோர் டாஸ்மாக் அருகே நின்றுகொண்டிருந்தனர். அப்போது பெண்களுடன் வந்த கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுங்களால் இருவரையும் தாக்கியுள்ளனர்.மேலும் முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக நடத்தப்பட்ட தாக்குதலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
News December 8, 2025
செங்கல்பட்டு: ரயிலில் பொருட்களை தொலைத்து விட்டீர்களா…?

ரயிலில் பயணம் செய்யும் போது உங்கள் போன் அல்லது முக்கிய பொருட்கள் தொலைத்து விட்டீர்களா? கவலை வேண்டாம் இந்திய ரயில்வே 24×7 செயல்படும் ரயில் மடாட் (Rail Madad) சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. பயணிகள் <


