News April 9, 2025
கதவை திறந்து தூங்காதிங்க – தென்காசி காவல்துறை விழிப்புணர்வு

தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்; தென்காசி மாவட்ட மக்கள் தங்கள் இல்லங்களில் இரவு நேரத்தில் வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்க வேண்டாம் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. தென்காசி மாவட்டங்களில் பல இடங்களில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் சொந்த மாவட்டம் மக்களுக்கு காவல்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News November 22, 2025
தென்காசி மாவட்ட விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

தென்காசி மாவட்டத்தில் 2025-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 28.11.2025 வெள்ளிக்கிழமை காலை 11:00 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற உள்ளது. விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்கிறார்கள். விவசாயிகள் பங்கேற்று பயன்பெற கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
News November 22, 2025
தென்காசி மண்டலத்திற்கு தனியார் வாடகை கார் அழைப்பு

தென்காசி மண்டல இணை இயக்குநர் அலுவலகம் மற்றும் துணை இயக்குநர் அலுவலகத்திற்கும் கால்நடை நிலையங்களை ஆய்வு செய்யவும், கால்நடை பராமரிப்புத்துறை சம்மந்தமான பணிகளை மேற்கொள்ளும் பொருட்டும் தனியார் வாடகை கார் அல்லது ஈப்பு தேவைக்கு போட்டி விலைப்பட்டியல் 27.11.2025க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News November 22, 2025
தென்காசி: அரசு அலுவலகம் செல்ல வேண்டாம்.. இது போதும்!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் போன்றவற்றை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம்.
1. பான்கார்டு: <
2. வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in
3. ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/
4. பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink
5. இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.


