News April 9, 2025

கதவு இல்லா கருவறையுடன் அமைந்துள்ள அற்புத ஆலயம்

image

பிரமிக்க வைக்கும் விதத்தில் செங்கல்பட்டு அருகே திருவடி சூலத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ மகா பைரவர் ருத்ர ஆலயம். கோபுரம் மேலிருந்து பார்க்க ஸ்ரீசக்கரம் போல தோற்றமளிக்கின்றது. இந்த கோயிலில் ஸ்ரீ மகா பைரவர் மூலவராக அமைந்துள்ளதோடு, கோயிலில் ஸ்ரீ கிருஷ்ணர் சந்நிதி, ஹனுமன் சந்நிதி, ஹோம மண்டபம், பெளர்ணமி மண்டபம் உள்ளிட்டவை அமைந்துள்ளது. கதவு இல்லா கருவறையுடன் பயம் போக்குகின்ற பைரவராக காட்சி தருகின்றார். ஷேர்

Similar News

News November 28, 2025

செங்கை: ரயில்வேயில் 2569 காலியிடங்கள்! APPLY

image

செங்கல்பட்டு மாவட்ட மக்களே.., இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 2569 ஜூனியர் இஞ்சினீயர்களுக்கான காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு டிப்ளமோ படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.35,400 சம்பள்ம வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 28, 2025

செங்கையில் வாலிபர் கொலை!

image

செங்கை: காச்சேரிமங்கலம் ஏரியில், 20 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக, போலீசாருக்கு, நேற்று காலை தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், அந்த உடலை மீட்டு, விசாரணை நடத்தி வந்தனர். அதில், உயிரிழந்தவர் பரனுார் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் என்பது தெரியவந்தது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் காரணைபுதுச்சேரி பகுதியைச் சேர்ந்த மூவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

News November 28, 2025

செங்கை: பஸ்ஸில் Luggage-ஐ மறந்தால் இத பண்ணுங்க!

image

அரசு பேருந்தில் பயணிக்கும் போது உங்க Luggage-ஐ மறந்துவிட்டு இறங்கிவிட்டால் பதட்டப்பட வேண்டாம். 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கு இருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன பொருளை தவறவிட்டீர்கள் என்ற விவரங்களுடன் டிக்கெட்டின் விவரத்தை கூறினால் போதும். அந்த பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து Luggage-ஐ வாங்க வேண்டுமென கூறுவார். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!