News March 23, 2025
கண் பிரச்சனையை தீர்க்கும் ஸ்ரீனிவாச பெருமாள்

செங்கல்பட்டு மாவட்டம் செம்மஞ்சேரியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. இங்குள்ள ஸ்ரீனிவாச பெருமாளை வழிபட்டதன் மூலம் மீண்டும் பார்வை பெற்றதாகக் கூறப்படுகிறது. இப்போதும் கூட, கண் பிரச்சனைகள் உள்ள எவரும் இங்குள்ள பெருமாளை வழிபட்டால் அது குணமாகும் என்று மக்கள் நம்புகிறார்கள். திருமணமாகாத மற்றும் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கான பிரஹ்தன ஸ்தலம் இது என்றும் கூறப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.
Similar News
News November 21, 2025
வண்டலுார் பூங்காவில் சிங்கம் ‘புவனா’ உயிரிழப்பு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆறு சிங்கங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் 2 சிங்கங்கள் லயன் சபரி பகுதியிலும் 4 சிங்கங்கள் கூண்டில் அடைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புவனா என்ற 20 வயதுடைய பெண் சிங்கம் கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று (நவ.20) உயிரிழந்தது. இதனையடுத்து பூங்கா நிர்வாகத்தினர், சிங்கத்தின் உடலை பிரேத பரிசோதனை செய்து, அடக்கம் செய்தனர்.
News November 21, 2025
செங்கல்பட்டு: 10th தகுதி… மத்திய அரசு வேலை ரெடி

செங்கல்பட்டு மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் <
News November 21, 2025
செங்கல்பட்டு: ரயில்வேயில் 5,810 பணியிடங்கள் APPLY NOW!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, டிக்கெட் மேற்பார்வையாளர்-161, ஸ்டேஷன் மாஸ்டர்-615, சரக்கு ரயில் மேலாளர்-3416, இளநிலை கணக்கு உதவியாளர்-921, முதுநிலை எழுத்தர்-638 போக்குவரத்து உதவியாளர்-59. டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளமாக ரூ.25,500-ரூ.35,400 வரை வழங்கப்படும். நவ.27ம் தேதிக்குள் இங்கு <


