News March 1, 2025
கண் நோய்களை குணமாக்கும் எம்பார் கோவில்

காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியில் பிரசித்திபெற்ற வைகுண்ட பெருமாள் கோவில் (எம்பார் கோவில்) உள்ளது. இது 1000 ஆண்டுகள் பழமையான கோவில் என கூறப்படுகிறது. நெய் தீபம் ஏற்றி எம்பார் சுவாமியை வழிபட்டால் கண் நோய்கள் குணமாகும் என்று அக்கிராம மக்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும், இங்கு வந்து தரிசித்தால் குழந்தைப் பேறு கிடைக்கும் என்று நம்புகிறார்கள். ஷேர் பண்ணுங்க.
Similar News
News May 7, 2025
உலகப் புகழ் பெற்ற காஞ்சிபுரம் பட்டு புடவை

காஞ்சிபுரம் நெசவுத் தொழிலுக்கு பெயர் பெற்றது. குறிப்பாக காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள் உலகப் புகழ்பெற்றவை. காஞ்சிபுரம் பட்டுப் புடவை அதன் தனித்துவமான நெசவு நுட்பம், ஜரி வேலைப்பாடுகள், நீடித்து நிலைத்திருக்கும் தரம் மற்றும் வண்ணங்களின் பிரகாசம் ஆகியவற்றால் உலகெங்கிலும் பிரசித்தி பெற்றுள்ளது. காஞ்சிபுரம் பட்டுப் புடவைக்கு, இந்திய அரசு புவியியல் குறியீடு வழங்கி அங்கீகரித்துள்ளது. ஷேர் பண்ணுங்க மக்களே!
News May 7, 2025
காஞ்சிபுரம் காவல் அதிகாரிகள் எண்கள்

காஞ்சிபுரம் எஸ்.பி. ஷண்முகம் – 94442112749,
கூடுதல் மாவட்ட எஸ்.பி.க்கள் மார்ட்டின் ராபர்ட் – 9940166242, அண்ணாதுரை – 9444415815, தங்கவேல் – 9443221400,
மாவட்ட துணை எஸ்.பி.க்கள் சங்கர் கணேஷ் – 9498100261, கீர்த்திவாசன் (ஸ்ரீபெரும்புதூர்) – 9498231546, சரண்யா தேவி (மதுவிலக்கு அமல் பிரிவு) – 8526692563, கங்காதரன் (குற்றபுலனாய்வு பிரிவு) – 9443477675. ஷேர் பண்ணுங்க
News May 7, 2025
காஞ்சிபுரம் காவல் அதிகாரிகள் எண்கள்

காஞ்சிபுரம் எஸ்.பி. ஷண்முகம் – 94442112749,
கூடுதல் மாவட்ட எஸ்.பி.க்கள் மார்ட்டின் ராபர்ட் – 9940166242, அண்ணாதுரை – 9444415815, தங்கவேல் – 9443221400,
மாவட்ட துணை எஸ்.பி.க்கள் சங்கர் கணேஷ் – 9498100261, கீர்த்திவாசன் (ஸ்ரீபெரும்புதூர்) – 9498231546, சரண்யா தேவி (மதுவிலக்கு அமல் பிரிவு) – 8526692563, கங்காதரன் (குற்றபுலனாய்வு பிரிவு) – 9443477675. ஷேர் பண்ணுங்க