News March 6, 2025
கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்து: 2 பேர் பலி

வண்டலூர் அடுத்த ஊரப்பாக்கம் டீக்கடை பேருந்து நிறுத்தம் அருகே நடந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் தனேஸ் ரெட்டி, ஸ்ரெயர்ஸ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் 2 மாணவர்கள் 1 மாணவி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Similar News
News November 19, 2025
செங்கல்பட்டு: டிகிரி போதும் 50,000 சம்பளத்தில் வேலை APPLY NOW!

செங்கல்பட்டு மக்களே இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே <
News November 19, 2025
செங்கல்பட்டு: குழந்தை வரம் தரும் காளத்தீஸ்வரர்

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் காளத்தீசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு மூலவர் காளத்தீஸ்வரர் அருள்பாலித்து வருகிறார். இங்கு சனிக்கிழமைதோறும் நடைபெறும் பூஜைகளில் பங்குபெற்று மனமுருகி சுவாமியை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. குழந்தை பாக்கியம் இல்லாமல் கஷ்டப்படும் உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!
News November 19, 2025
செங்கல்பட்டு: குழந்தை வரம் தரும் காளத்தீஸ்வரர்

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் காளத்தீசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு மூலவர் காளத்தீஸ்வரர் அருள்பாலித்து வருகிறார். இங்கு சனிக்கிழமைதோறும் நடைபெறும் பூஜைகளில் பங்குபெற்று மனமுருகி சுவாமியை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. குழந்தை பாக்கியம் இல்லாமல் கஷ்டப்படும் உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!


