News March 6, 2025
கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்து: 2 பேர் பலி

வண்டலூர் அடுத்த ஊரப்பாக்கம் டீக்கடை பேருந்து நிறுத்தம் அருகே நடந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் தனேஸ் ரெட்டி, ஸ்ரெயர்ஸ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் 2 மாணவர்கள் 1 மாணவி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Similar News
News December 22, 2025
செங்கல்பட்டு: SBI வங்கியில் வேலை.. நாளையே கடைசி!

செங்கல்பட்டு மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.51,000 வழக்கப்படுகிறது. வயது வரம்பு 20-35. விருப்பமுள்ளவர்கள் நாளை டிச.23ம் தேதிக்குள், இந்த <
News December 22, 2025
சதுரங்கப்பட்டின கோட்டை; ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனம்!

மாமல்லபுரம் அடுத்த சதுரங்கப்பட்டினத்தில் 17ம் நூற்றாண்டில் டச்சுக்காரர்களால் கோட்டை ஒன்று கட்டப்பட்டது. இது டச்சுக்காரர்களின் வணிகப் புகலிடமாகத் திகழ்ந்தது. மஸ்லின் துணி & முத்து ஏற்றுமதிக்கு மையமாக விளங்கிய இக்கோட்டை, 1818ம் ஆண்டு ஆங்கிலேயர் வசம் வந்தது. இங்குள்ள கலைநயமிக்க கல்லறைகள் & மழைநீர் சேகரிப்புத் தொழில்நுட்பம் காண்போரை வியப்பில் ஆழ்த்துபவை. நேரமிருந்தா அங்க போய் பாருங்க. ஷேர் பண்ணுங்க.
News December 22, 2025
செங்கல்பட்டு: வாக்காளர்களே சூப்பர் UPDATE!

செங்கல்பட்டு மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!


