News August 2, 2024
கண்காணிப்பு வட்டத்திற்குள் வந்த குமரி

வயநாடு பேரிடர் எதிரொலியாக தமிழகத்தில் உள்ள மலை கிராம மாவட்டங்களை கண்காணிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, நீலகிரி, திண்டுக்கல், கோவை, திருப்பூர், குமரி, நெல்லை, தேனி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களை வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மழைநாட்ளில் கண்காணிக்கவும் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Similar News
News December 20, 2025
குமரி: 1.53 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் – விவரம் அறிய CLICK

குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் ஆண்கள் 7,19,973 பெண்கள் 7,19,386 என மொத்தம் 14,39,499 வாக்காளர்கள் உள்ளனர். முகவரி இல்லாதவர்கள், குடியிருப்பு மாறியவர்கள், இறந்தவர்கள், இரட்டை பதிவு என 1,53,373 வாக்காளர்கள் பெயர் நீக்கம் செய்யப்பட்டது. நீக்கம் செய்யப்பட்டவர் குறித்து அறிய <
News December 20, 2025
குமரியில் 9 சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் – SP

குமரி மாவட்டத்தில் 9 சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை SP ஸ்டாலின் நேற்று (டிச.19) பிறப்பித்தார். கோட்டார் ராஜேஷ் குமார் வடசேரிக்கும், வடசேரி அசோகன் மண்டைக்காட்டிற்கும், மணவாளக்குறிச்சி செந்தில் சுரேஷ் ராஜக்கமங்கலத்திற்கும், நித்திரவிளை ராமச்சந்திர நாயர் நேசமணி நகருக்கும், வடசேரி ஜெயசிங் கீரிப்பாறைக்கும், கோட்டாறு அனில்குமார் கீரிப்பாறைக்கும் இடமாற்றப்பட்டுள்ளனர்.
News December 20, 2025
குமரி: பட்டா வைத்திருப்பவர்களுக்கு GOOD NEWS

குமரி மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில்<


