News April 27, 2025
கணவன், மனைவி சண்டையா?

காஞ்சிபுரம், மாகரல் பகுதியில் அமைந்துள்ள மாகறலீஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாக உள்ளது. இந்த கோயிலுக்கு வந்து வழிபாடு செய்து அபிஷேகத் தீர்த்தத்தை சாப்பிட ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களும், எலும்பு முறிவு, கண்பார்வை குறைவு, பக்கவாதம் போன்ற நோய்களின் தாக்கம் குறையும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேரவும், கிரக தோஷம் நீங்கவும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும் என்பது ஐதீகம். ஷேர் பண்ணுங்க
Similar News
News December 25, 2025
காஞ்சிபுரம்: டிகிரி முடித்தால் ரூ.35,400 சம்பளம்!

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Assistant, Driver, Farm manager, program assistat உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு, 10th, 12th, ஐடிஐ அல்லது டிகிரி முடித்த எவரும் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.35,400 முதல் சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News December 25, 2025
காஞ்சிபுரத்தில் லஞ்சம் கேட்டால் உடனே Call

காஞ்சிபுரம் மக்களே.., போலீஸ், தாசில்தார், எம்.எல்.ஏ, கார்ப்பரேஷன் மற்றும் இதர அரசு அலுவலர்கள், தங்கள் பணிகளை முறையாக செய்யாமல் லஞ்சம் கேட்டால் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (044-27237139) புகாரளிக்கலாம். உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை உடனே உங்களது நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News December 25, 2025
காஞ்சிபுரம்: தொழிற்சாலை ஊழியர் மர்ம சாவு!

திருப்போரூர்: வேம்படி விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ்(50). இவர், ஆலத்தூரில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் பணியில் இருந்த போது மூச்சிட் திணறல் ஏற்பட்டு மயங்கு விழுந்தார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது ஏற்கனவே இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


