News April 14, 2024
கணவனை கொலை செய்த மனைவி உட்பட 4 பேர் கைது

காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி பவானி. இவருக்கு மணிகண்டன் என்பருடன் திருமணம் மீறிய உறவில் இருந்துள்ளனர். இந்நிலையில் இதற்கு மோகன்ராஜ், இடையூறாக இருப்பதாக கூறி மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் மோகன்ராஜை கொலை செய்தனர். இவ்வழக்கு தொடர்பாக பவானி, மணிகண்டன் மற்றும் நண்பர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News September 17, 2025
காஞ்சிபுரம்: மழையால் மின்தடையா? கவலை வேண்டாம்!

காஞ்சிபுரம் மக்களே! மழைக்காலம் தொடங்கி விட்டதால், இனிமேல் அடிக்கடி மின்வெட்டு ஏற்படும். சில சமயங்களில் நீண்ட நேர மின்வெட்டு ஏற்படும். இது குறித்து புகார் அளிக்க மின்னகத்தின் என்ற 9498794987 எண்ணை தொடர்வு கொள்ளவும். இல்லையெனில் <
News September 17, 2025
தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றிய காஞ்சிபுரம்!

காஞ்சிபுரத்தில் 1925ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாகாண மாநாடு, காங்கிரஸ் தலைவர் திரு.வி.க தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தந்தை பெரியார் இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாக தீர்மானம் கொண்டு வந்தார். இது கட்சியினரால் நிராகரிக்கப்பட்டது. அப்போது பெரியார், “காங்கிரசை ஒழிப்பதே இனி எனது வேலை” என கூறி வெளியேறினார். இதன் பிறகே, தி.க உருவாக்கப்பட்டது. பெரியார் பற்றிய உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்க.
News September 17, 2025
காஞ்சிபுரத்தில் இன்று கரண்ட் கட்!

காஞ்சிபுரம், நீர்வள்ளூர் துணைமின் நிலையத்தில் இன்று (செப்.,17) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் நீர்வள்ளூர், சின்னையன் சத்திரம், ராஜகுளம், தொடுர், மேல்மதுரமங்களம், கண்ணன்தாங்கல், குணகரம்பாக்கம், மதுரமங்களம், செல்வழிமங்களம், சின்னிவாக்கம், மருதம், பரந்தூர், சிறுவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (SHARE)