News April 14, 2024

கணவனை கொலை செய்த மனைவி உட்பட 4 பேர் கைது

image

காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி பவானி. இவருக்கு மணிகண்டன் என்பருடன் திருமணம் மீறிய உறவில் இருந்துள்ளனர். இந்நிலையில் இதற்கு மோகன்ராஜ், இடையூறாக இருப்பதாக கூறி மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் மோகன்ராஜை கொலை செய்தனர். இவ்வழக்கு தொடர்பாக பவானி, மணிகண்டன் மற்றும் நண்பர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Similar News

News November 18, 2025

ஏகாம்பரநாதர் கோயில் குடமுழுக்கு தமிழில் நடத்த கோரிக்கை

image

பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான காஞ்சி ஏகாம்பரநாதர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் டிசம்பர் எட்டாம் தேதி நடைபெற உள்ளது. மேலும் இறுதி கட்டப் பணிகள் விரைவாக நடைபெற்று வரும் நிலையில், மகா கும்பாபிஷேக விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. தமிழ் வழியில் அர்ச்சனை உள்ள நிலையில் கும்பாபிஷேகம் தமிழில் நடத்த மனு அளித்தனர்.

News November 18, 2025

ஏகாம்பரநாதர் கோயில் குடமுழுக்கு தமிழில் நடத்த கோரிக்கை

image

பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான காஞ்சி ஏகாம்பரநாதர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் டிசம்பர் எட்டாம் தேதி நடைபெற உள்ளது. மேலும் இறுதி கட்டப் பணிகள் விரைவாக நடைபெற்று வரும் நிலையில், மகா கும்பாபிஷேக விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. தமிழ் வழியில் அர்ச்சனை உள்ள நிலையில் கும்பாபிஷேகம் தமிழில் நடத்த மனு அளித்தனர்.

News November 17, 2025

காஞ்சியில் நாளை மின்தடை!

image

காஞ்சிபுரம்: ஓரிக்கை துணை மின் நிலையத்தில் நாளை(நவ.18) பராமரிப்புப் பணிகள் காரணமாக வள்ளல் பச்சையப்பன் தெரு, கீரைமண்டபம், ரங்கசாமி குளம், காமராஜர் வீதி, மேட்டுத் தெரு, சின்ன காஞ்சிபுரம், பெரியார் நகர், தேனம்பாக்கம், முத்தியால்பேட்டை, களக்காட்டூர், கலெக்டர் அலுவலகம், பாலாறு தலைமை நீரேற்றம், சங்குசா பேட்டை போன்ற பகுதிகளில் நாளை(நவ.18) காலை 9:00 – 4:00 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!