News August 27, 2024

கட்டு அறுந்து சரிந்த இரும்பு உருளையால் வாலிபர் பலி

image

விருதுநகர் காரியபட்டியை சேர்ந்தவர் பாலமுருகன். லாரி ஒட்டி வருகிறார். நேற்று காஞ்சிபுரத்திற்கு இரும்பு உருளைகளை ஏற்றி வந்தார். மாதவரம் அருகே லாரியை நிறுத்தி ஒய்வு எடுத்தார். இந்நிலையில் எதிர்பாரத விதமாக பாலமுருகன் லாரி மீது மற்றொறு லாரி மோதியதில் இரும்பு உருளை கட்டபட்டிருந்த சங்கிலி அறுந்து லாரியின் முன் பக்கத்தை உடைத்து கிழே விழுந்தது. இதில் பாலமுருகன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலே பலியானர்.

Similar News

News December 1, 2025

விருதுநகர்: 10th போதும்., எய்ம்ஸ்-ல் வேலை உறுதி!

image

விருதுநகர் மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.1,51,100 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்க SHARE பண்ணுங்க.

News December 1, 2025

விருதுநகர்: மீன்வளத் துறையில் வேலை ரெடி

image

விருதுநகர் மாவட்டத்தில் மீனவ சமுதாயத்தைச் சார்ந்த உள்நாட்டு மீனவ கூட்டுறவுச் சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணிகளுக்கான போட்டித் தேர்வில் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம். பயிற்சி பெற விரும்புவோர் www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

News December 1, 2025

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா எச்சரிக்கை

image

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பள்ளிகள், கல்லூரி போன்ற பணிபுரியும் இடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம் -2013 ன் கீழ் உள்ளக குழு அமைத்திட மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா அறிவுறுத்தியுள்ளார். உள்ளக குழு அமைக்கப்படாத இடங்களுக்கு ரூ.50,000- அபராதமாக விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!