News August 27, 2024

கட்டு அறுந்து சரிந்த இரும்பு உருளையால் வாலிபர் பலி

image

விருதுநகர் காரியபட்டியை சேர்ந்தவர் பாலமுருகன். லாரி ஒட்டி வருகிறார். நேற்று காஞ்சிபுரத்திற்கு இரும்பு உருளைகளை ஏற்றி வந்தார். மாதவரம் அருகே லாரியை நிறுத்தி ஒய்வு எடுத்தார். இந்நிலையில் எதிர்பாரத விதமாக பாலமுருகன் லாரி மீது மற்றொறு லாரி மோதியதில் இரும்பு உருளை கட்டபட்டிருந்த சங்கிலி அறுந்து லாரியின் முன் பக்கத்தை உடைத்து கிழே விழுந்தது. இதில் பாலமுருகன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலே பலியானர்.

Similar News

News November 18, 2025

விருதுநகரை உலுக்கிய கொலையில் மேலும் ஒருவர் கைது

image

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சாமி கோயில் காவலாளிகள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதில் ஏற்கனவே ஒருவர் சுட்டு பிடிக்கப்பட்டு நிலையில் மற்றொரு குற்றவாளி முனியசாமியை போலீசார் ட்ரோன் மூலம் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் ராஜபாளையம் ரயில் நிலையத்தில் வைத்து தனிப்படை காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 18, 2025

விருதுநகர் மாவட்டத்திற்கு மிக கனமழை!

image

விருதுநகர் மக்களே, அரபிக்கடலை நோக்கி நகரும் புயல் சின்னம், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு திசையில் நகர்வதால், ஈரப்பதம் உள்ளே தள்ளப்பட்டு உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. தென் தமிழக மாவட்டங்களான மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 18, 2025

விருதுநகர் மாவட்டத்திற்கு மிக கனமழை!

image

விருதுநகர் மக்களே, அரபிக்கடலை நோக்கி நகரும் புயல் சின்னம், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு திசையில் நகர்வதால், ஈரப்பதம் உள்ளே தள்ளப்பட்டு உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. தென் தமிழக மாவட்டங்களான மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!