News August 27, 2024

கட்டு அறுந்து சரிந்த இரும்பு உருளையால் வாலிபர் பலி

image

விருதுநகர் காரியபட்டியை சேர்ந்தவர் பாலமுருகன். லாரி ஒட்டி வருகிறார். நேற்று காஞ்சிபுரத்திற்கு இரும்பு உருளைகளை ஏற்றி வந்தார். மாதவரம் அருகே லாரியை நிறுத்தி ஒய்வு எடுத்தார். இந்நிலையில் எதிர்பாரத விதமாக பாலமுருகன் லாரி மீது மற்றொறு லாரி மோதியதில் இரும்பு உருளை கட்டபட்டிருந்த சங்கிலி அறுந்து லாரியின் முன் பக்கத்தை உடைத்து கிழே விழுந்தது. இதில் பாலமுருகன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலே பலியானர்.

Similar News

News November 11, 2025

ராஜபாளையம்: திமுக பொறுப்பேற்க வேண்டும் – அன்புமணி

image

ராஜபாளையத்தில் இரவு காவலர்கள் பேச்சிமுத்து, சங்கர பாண்டியன் ஆகியோரை கொடூரமான முறையில் படுகொலை செய்து, அக்கோயிலின் உண்டியலில் இருந்த நகை, பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். கோயில்களைக் கூட கொலைக்களங்களாக திமுக அரசு மாற்றியிருப்பது கண்டிக்கத்தக்கது. இந்த படுகொலைகளுக்கும், நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்டதற்கும் திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

News November 11, 2025

ராஜபாளையம் இரட்டை கொலைக்கு EPS கண்டனம்

image

ராஜபாளையம் அருகே நச்சாடை தவிர்த்தருளிய சாமி கோயிலில் இரவுக் காவலர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டு,அவர்களின் உடல்கள் கோயில் கொடிமரத்தில் கிடந்தது அதிர்ச்சியளிக்கிறது. கோயில் கொலையில் தொடர்புடைய கொலையாளிகள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துவதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது X தன பதிவில் பதிவிட்டுள்ளார்.

News November 11, 2025

BREAKING ராஜபாளையத்தில் 2 பேர் வெட்டிக் கொலை

image

ராஜபாளையம் அருகே தேவதானத்தில் உள்ள நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவிலின் இரவுநேர காவலாளியாக இருந்த பேச்சிமுத்து(50), சங்கரபாண்டியன்(65) ஆகியோர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவில் உண்டியல் சேதமாகி இருப்பதால் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்ற போது காவலர்களை தடுக்க முயன்ற போது கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

error: Content is protected !!