News March 29, 2025
கட்சி கொடிக்கம்பங்களை அகற்றிட ஆட்சியர் உத்தரவு

அரியலூர் மாவட்டத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் ஊராட்சி அமைப்புகளுக்கு சொந்தமான இடங்களில் அரசியல் கட்சிகள் சங்கங்கள் பிற அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை 2 வார காலத்திற்குள் தாமாக அகற்றிக் கொள்ள வேண்டும் இல்லை என்றால் அரசு அலுவலர்களால் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டு அதற்கான செலவு தொகை சம்பந்தப்பட்ட கட்சியிடமே வசூலிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
Similar News
News November 16, 2025
அரியலூர்: B.E படித்தவர்களுக்கு அரசு வேலை!

அரியலூர் மக்களே இந்திய ஸ்டீல் ஆணையத்தில் காலியாக உள்ள Management Trainee பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.50,000 – 1,60,000/-
3. கல்வித் தகுதி: B.E/B.Tech
5. வயது வரம்பு: 18-28 (SC/ST-33, OBC-31)
6. கடைசி தேதி: 05.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 16, 2025
அரியலூர்: விபத்தில் பெண் தலைமை காவலர்!

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் காவல் நிலைய பணிக்கு தனது இருசக்கர வாகனத்தில் செல்லும்போது பெண் தலைமை காவலர் விபத்தில் காயம். பெரியதத்தூர் கிராமத்தில் இருந்து வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது மாடு குறுக்கிட்டு வந்து வாகனத்தின் மீது மோதியதால் விபத்து ஏற்பட்டு காயமடைந்தார். உடனடியாக அங்கிருந்து அவர்கள் அவரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
News November 16, 2025
அரியலூர்: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <


