News March 29, 2025
கட்சி கொடிக்கம்பங்களை அகற்றிட ஆட்சியர் உத்தரவு

அரியலூர் மாவட்டத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் ஊராட்சி அமைப்புகளுக்கு சொந்தமான இடங்களில் அரசியல் கட்சிகள் சங்கங்கள் பிற அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை 2 வார காலத்திற்குள் தாமாக அகற்றிக் கொள்ள வேண்டும் இல்லை என்றால் அரசு அலுவலர்களால் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டு அதற்கான செலவு தொகை சம்பந்தப்பட்ட கட்சியிடமே வசூலிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
Similar News
News November 20, 2025
அரியலூர்: சங்க காலத்தில் இருந்த இராணுவ முகாம்

அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருமழப்பாடயின் வரலாறு, சங்க காலத்திலிருந்து தொடங்குகிறது. இவ்விடம் சங்க கால மழவர் பரம்பரையினரின் இராணுவ முகாமாக இருந்ததால், மழவர்பாடி என்று அழைக்கப்பட்டு பின்னர் திருமழப்பாடி என்றானது. இந்த இடத்தில் உள்ள வைத்தியநாத சுவாமி என்று அழைக்கப்படும் சிவன் கோவிலானது தேவார நாயன்மார்களான அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோர்களால் வழிபாடு செய்யப்பட்டு, பாடல் பெற்ற இடமாகும்.
News November 20, 2025
அரியலூர்: பரவி வரும் காய்ச்சல்; முக்கிய தகவல்!

அரியலூர் மக்களே, தற்போது நிலவி வரும் வானிலை மாற்றத்தால், பலருக்கும் சளி, இருமல், காய்ச்சல் போன்றவை வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் உங்களுக்கு காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் ‘104’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு வீட்டில் இருந்தபடியே ஆலோசனைகளை பெறலாம். மேலும், காய்ச்சலுக்கு எடுக்கவேண்டிய சிகிச்சைகள் குறித்தும் உங்களுக்கு விரிவாக அறிவுரைகள் வழங்கப்படும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News November 20, 2025
அரியலூர் மக்களே இதை தெரிஞ்சிக்கோங்க..!

அரியலூர் மக்களே! நீங்கள் புகார் அளித்த பிரச்சனைகள் வழக்குகளாகி பல வருடங்கள் ஆகி இருக்கும். அந்த வழக்குகளின் நிலை தெரியமால் இருப்பீர்கள். இதற்காக கோர்ட் வாசலையே சுற்றுகீறிர்களா?இதை தீர்க்க ஒரு வழி உண்டு. உங்க போனில் ECOURTS <இடைவெளி> <உங்கள் CNR எண்> என்ற வடிவில் 9766899899 எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புங்க. வழக்கு நிலை உடனே உங்க Phone-க்கு வரும். இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!


