News August 17, 2024

கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: ஆட்சியர்

image

விழுப்புரம் மாவட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ், இன்று விண்ணப்பம் செய்ய முகாம் நடத்தப்படுவதாக நேற்று சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரவியது. இதனால், பொதுமக்கள் அரசு அலுவலகங்களில் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். இது முற்றிலும் தவறான செயல். இத்தகைய தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News December 28, 2025

விழுப்புரம்: ஹோட்டலில் தரமற்ற உணவா?

image

தமிழகத்தில் உணவுப் பாதுகாப்பு துறை பல இடங்களில் தீவிர சோதனையில் ஒரு பக்கம் ஈடுபட்டு வருகிறது. ஆனால் மறுபக்கம் தரமற்ற உணவு, கலப்படப் பொருட்களை கொண்டு சமைத்தல் போன்ற புகார் தொடர்ந்து எழுகிறது. சமீப காலமாக சில முக்கிய உணவகத்தில் இதுபோன்ற குற்றசாட்டுகள் எழுந்தது. இது போன்ற பிரச்சனைகளுக்கு உடனடியாக 9444042322 என்ற Whatsapp எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இதுபோன்ற பயனுள்ள தகவல்களை ஷேர் பண்ணுங்க!

News December 28, 2025

விழுப்புரம்:ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

image

விழுப்புரம் மக்களே, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும்<>. (மருத்துவமனை பட்டியல்)<<>> மேலும் தகவல்களுக்கு, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்திற்க்கான உதவி எண்ணை (1800 425 3993) தொடர்பு கொள்ளுங்கள். (SHARE பண்ணுங்க)

News December 28, 2025

விழுப்புரம் மாவட்டத்தில் ஐந்தாவது மாவட்ட கராத்தே போட்டி

image

விழுப்புரம் மாவட்டத்தில் ஸ்போர்ட்ஸ் கராத்தே-டூ அசோசியேஷன் சார்பில்
5-வது மாவட்ட கராத்தே போட்டி இன்று (டிச.28) காலை நடைபெற்றது. இந்தப் போட்டி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.
போட்டியில் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த இளம் மற்றும் மூத்த கராத்தே வீரர்கள் பங்கேற்கின்றனர்.

error: Content is protected !!