News August 14, 2024

கடலூர்: 350 காவலர்கள் பணியிட மாற்றம்

image

கடலூர் மாவட்ட எஸ்.பி. இராஜாராம், மாவட்டத்திற்குள் ஒரே காவல் நிலையத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள், காவலர்கள் உள்பட 350 பேரை பணியிட மாற்றம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் அவர்களை உடனடியாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட புதிய காவல் நிலையங்களுக்கு பணிக்கு செல்ல வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News December 1, 2025

கடலூர்: மயங்கி விழுந்த சிறுவன் திடீர் சாவு

image

விருத்தாசலம் பெரியார் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் (50). இவரது மகன் கிஷோர் (16) பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இவர்களது புதுமனை புகுவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது வீட்டில் இருந்த கிஷோர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 1, 2025

கடலூர்: 500 போலீசார் அனுப்பி வைப்பு

image

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மகா தீப விழா நடைபெற உள்ளது. இதில் டிசம்பர் 3-ம் தேதி மகா தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், பாதுகாப்பு பணிக்காக கடலூர் மாவட்டத்தில் இருந்து ஆயுதப்படை, போக்குவரத்து, குற்றப்பிரிவு போலீசார் என 500 பேரை திருவண்ணாமலைக்கு எஸ்.பி ஜெயக்குமார் அனுப்பி வைத்துள்ளார்.

News December 1, 2025

கடலூர்: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!