News August 17, 2024
கடலூர் விளையாட்டு வீரர்களுக்கு அறிவிப்பு

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கடலூர் மாவட்டம் சார்பில் 2024-24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. தகுதியுடையோர் WWW sdat.tn.govt.in என்ற இணையதளத்தில் வரும் 25ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். விவரங்களுக்கு 9514000777 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 22, 2025
கடலூர்: 10th போதும் அரசு வேலை ரெடி!

உளவுத்துறையில் காலியாக உள்ள Multi Tasking Staff (General) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.பணியின் வகை: மத்திய அரசு வேலை
2.பணியிடங்கள்: 362
3. வயது: 18-25 (SC/ST-30,OBC-28)
4. சம்பளம்: ரூ.18,000 – 56,900/-
5. கல்வித் தகுதி: 10th
6. கடைசி தேதி: 14.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News November 22, 2025
கடலூர்: மர்ம முறையில் இறந்த கிடந்த இளைஞர்

சேலம் மாவட்டம், தலைவாசல் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (28). ஜேசிபி ஆபரேட்டரான இவர் பணி நிமித்தமாக ரெட்டாகுறிச்சியில் தங்கி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அப்பகுதியில் மர்மமான முறையில் ராஜேஷ் இன்று இறந்து கிடந்தார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், சிறுபாக்கம் போலீசார் ராஜேஷ் உடலை கைப்பற்றி அவர் எப்படி இறந்தார்? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 22, 2025
கடலூர்: சிறுமியிடம் அத்துமீறிய இளைஞர் கைது

நெல்லிக்குப்பம் அண்ணா நகரை சேர்ந்தவர் பிரதீஷ் குமார் (25). இவர் பண்ருட்டி பகுதியை சோ்ந்த 15 வயது சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, சிறுமியிடம் தவறான முறையில் சைகை காட்டியதாக கூறப்படுகிறது. இதுபற்றி பிரதீஷ் குமாரிடம் சிறுமி கேட்டபோது அவர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது. இதுகுறித்து பண்ருட்டி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்து பிரதீஷ் குமாரை நேற்று கைது செய்தனர்.


