News August 17, 2024

கடலூர் வழியாக சிறப்பு ரயில் இயக்கம்

image

வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு இரண்டு முறை சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. மும்பையில் இருந்து ஆக.27, செப்.6 தேதிகளிலும், வேளாங்கண்ணியில் இருந்து ஆக.29, செப்.8 தேதிகளிலும் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இதற்கான முன்பதிவு துவங்கி உள்ளது. இந்த ரயில் புனே, சோலாபூர், ராய்ச்சூர், ரேணிகுண்டா, திருவண்ணாமலை, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர் வழியாக செல்லும்.

Similar News

News November 23, 2025

கடலூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை

image

சேத்தியாத்தோப்பு அருகே வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமியை மிரட்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சாக்காங்குடி அருண்ராஜ் (34) சேத்தியாதோப்பு போலீசார் போஸ்கோவில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 3 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் குற்ற செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு எஸ்.பி ஜெயக்குமார் பரிந்துரையில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் அருண்ராஜை குண்டர் சட்டத்தில் அடைக்க இன்று உத்தரவிட்டார்.

News November 23, 2025

கடலூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை

image

சேத்தியாத்தோப்பு அருகே வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமியை மிரட்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சாக்காங்குடி அருண்ராஜ் (34) சேத்தியாதோப்பு போலீசார் போஸ்கோவில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 3 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் குற்ற செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு எஸ்.பி ஜெயக்குமார் பரிந்துரையில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் அருண்ராஜை குண்டர் சட்டத்தில் அடைக்க இன்று உத்தரவிட்டார்.

News November 23, 2025

கடலூர் அருகே துப்பாக்கி சூடு

image

சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் சுமார் 20 கிலோ கஞ்சா வழக்கில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளி வல்லம்படுகை நவீன் என்பவரை நேற்று அண்ணாமலை நகர் போலீசார் கைது செய்தனர். அப்போது அவர் காவலர்களை கத்தியைக்காட்டி மிரட்யுள்ளார். இந்நிலையில், அவரின் ஆயுதத்தை மீட்க இன்று காலை மாரியப்பா நகர் பகுதியில் போலீசார் அவரை அழைத்த சென்றபோது மீண்டும் கத்தியால் வெட்ட முயற்சித்ததால் அவரை சுட்டு பிடித்தனர்.

error: Content is protected !!