News April 18, 2025

கடலூர் மாவட்ட இளைஞர்களே மிஸ் பண்ணிடாதிங்க

image

கடலூர் மாவட்டத்தில் சமூக சேவையில் ஈடுபட்ட 15 முதல் 35 வயதுக்குட்பட்ட நபர்கள், இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகை, பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கம் வழங்கப்படும். 2025 சுதந்திர தினத்தன்று விருது வழங்கப்படுகிறது. www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க மே.03 ஆம் தேதி கடைசி நாள் ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Similar News

News November 26, 2025

கடலூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

கடலூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 26, 2025

கடலூர்: பெண்ணிடம் பலே மோசடி

image

புவனகிரி பகுதியில் பெண் ஒருவரின் திருமண தடை பிரச்சனையை தீர்த்து வைக்க பூஜை செய்வதாக கூறி ரூ.5.70 லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஒருவர் ஏமாற்றியதாக போலீசாருக்கு புகார் சென்றது. அதைத் தொடர்ந்து எஸ்.பி-யின் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து ஆந்திர மாநிலம் உய்யுறு என்ற இடத்தில் மோசடியில் ஈடுபட்ட குடிவாடா யுவகல்யான் (25) என்பவரை கைது செய்து நேற்று சிறையில் (நவ.25) அடைத்தனர்.

News November 26, 2025

கடலூர்: பெண்ணிடம் பலே மோசடி

image

புவனகிரி பகுதியில் பெண் ஒருவரின் திருமண தடை பிரச்சனையை தீர்த்து வைக்க பூஜை செய்வதாக கூறி ரூ.5.70 லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஒருவர் ஏமாற்றியதாக போலீசாருக்கு புகார் சென்றது. அதைத் தொடர்ந்து எஸ்.பி-யின் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து ஆந்திர மாநிலம் உய்யுறு என்ற இடத்தில் மோசடியில் ஈடுபட்ட குடிவாடா யுவகல்யான் (25) என்பவரை கைது செய்து நேற்று சிறையில் (நவ.25) அடைத்தனர்.

error: Content is protected !!