News December 4, 2024
கடலூர்: பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்

கடலூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் நாளை ( 05.12.2024) வியாழக்கிழமை இயங்கும் என கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 14, 2025
கடலூர்: ரூ.88,635 சம்பளத்தில் வேலை ரெடி!

ECGC Limited நிறுவனத்தில் காலியாக உள்ள Probationary Officer (PO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.88,635 – ரூ.1,69,025/-
3. கல்வித் தகுதி: Any Degree
4. வயது வரம்பு: 21 – 30 (SC/ST-35, OBC-33)
5. கடைசி தேதி: 02.12.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 14, 2025
கடலூர்: கல்வி உதவித்தொகை வேண்டுமா?

கடலூர் மாவட்டம் இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், தேசிய கல்வி உதவித்தொகை பெறுவதற்கான காலம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று தெரிவித்துள்ளார். இதற்கு <
News November 14, 2025
கடலூர்: இளம் பெண் தற்கொலை!

விருத்தாசலத்தை அடுத்த ஊத்தாங்கால் வீரமணி என்பவரின் மனைவி ஸ்ரீ பாரதி (29). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில், நேற்று வீட்டில் தனியாக இருந்த ஸ்ரீ பாரதி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஊ.மங்கலம் போலீசார் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.


