News March 28, 2024
கடலூர் தொகுதியில் 24 பேர் வேட்பு மனு தாக்கல்!

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடக்கிறது. அதையொட்டி வேட்பு மனு தாக்கல் கடந்த 20-ம் தேதி துவங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் நேற்று கடலூர் தொகுதியில் போட்டியிட 9 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் நா.த.க மணிவாசகம், தேமுதிகவில் கூனங்குறிச்சியை சேர்ந்த பெரியநாயகராஜ் ஆகியோர் 2-வது மனு உட்பட 7 பேர் என, கடலூர் தொகுதியில் மொத்தம் 24 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.
Similar News
News October 27, 2025
கடலூர் மக்களே… இனி இது அவசியம்!

கடலூர் மக்களே.. வானிலை தொடர்பான தகவல் மற்றும் வானிலை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பான ஆயத்த நடவடிக்கைகளை நம் கைபேசியில் தெரிந்திக்கொள்ளலாம். அதற்கு <
News October 27, 2025
கடலூர் மாவட்டத்தில் சிறப்பு முகாம் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் நாளை (அக்.,28) உங்களுடன் ஸ்டாலின் முகாம் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, விருத்தாசலம் சிவபூஜா மண்டபம், கெங்கைகொண்டான் வேலன் திருமண மகால், குமராட்சி ரம்ஜான் தைக்கால் ஏகேஎஸ் திருமண மண்டபம், சன்னியாசிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி, நல்லாத்தூர் கிருஷ்ணா மண்டபம், நத்தப்பட்டு சமுதாய கூடத்தில் நடைபெற உள்ளது.
News October 27, 2025
கடலூர்: உங்கள் Phone Missing-ஆ? No Tension

உங்கள் Phone காணாமல் போனாலோ? இல்ல திருடு போனாலோ பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <


