News March 28, 2024

கடலூர்: தேர்தல் அலுவலகத்தை பார்வையிட்ட மாவட்ட செயலாளர்

image

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, இன்று திறக்கப்பட உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் அலுவலகத்தை, பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் சண் முத்துகிருஷ்ணன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News November 27, 2025

கடலூர்: சிறுமியை திருமணம் செய்தவர் மீது வழக்கு

image

கடலூர் மாவட்டம், மிராளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (21). இவர் 17 வயது சிறுமி ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து சிதம்பரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிறுமிக்கு குழந்தை பிறந்த நிலையில், போலீசாருக்கு மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சேத்தியாத்தோப்பு மகளிர் காவல் துறையினர் வாலிபர் மீது நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

News November 27, 2025

கடலூர்: சிறுமியை திருமணம் செய்தவர் மீது வழக்கு

image

கடலூர் மாவட்டம், மிராளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (21). இவர் 17 வயது சிறுமி ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து சிதம்பரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிறுமிக்கு குழந்தை பிறந்த நிலையில், போலீசாருக்கு மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சேத்தியாத்தோப்பு மகளிர் காவல் துறையினர் வாலிபர் மீது நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

News November 27, 2025

கடலூர்: சிறுமியை திருமணம் செய்தவர் மீது வழக்கு

image

கடலூர் மாவட்டம், மிராளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (21). இவர் 17 வயது சிறுமி ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து சிதம்பரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிறுமிக்கு குழந்தை பிறந்த நிலையில், போலீசாருக்கு மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சேத்தியாத்தோப்பு மகளிர் காவல் துறையினர் வாலிபர் மீது நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

error: Content is protected !!