News March 28, 2024

கடலூர்: தேர்தல் அலுவலகத்தை பார்வையிட்ட மாவட்ட செயலாளர்

image

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, இன்று திறக்கப்பட உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் அலுவலகத்தை, பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் சண் முத்துகிருஷ்ணன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News November 23, 2025

கடலூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை

image

சேத்தியாத்தோப்பு அருகே வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமியை மிரட்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சாக்காங்குடி அருண்ராஜ் (34) சேத்தியாதோப்பு போலீசார் போஸ்கோவில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 3 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் குற்ற செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு எஸ்.பி ஜெயக்குமார் பரிந்துரையில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் அருண்ராஜை குண்டர் சட்டத்தில் அடைக்க இன்று உத்தரவிட்டார்.

News November 23, 2025

கடலூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை

image

சேத்தியாத்தோப்பு அருகே வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமியை மிரட்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சாக்காங்குடி அருண்ராஜ் (34) சேத்தியாதோப்பு போலீசார் போஸ்கோவில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 3 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் குற்ற செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு எஸ்.பி ஜெயக்குமார் பரிந்துரையில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் அருண்ராஜை குண்டர் சட்டத்தில் அடைக்க இன்று உத்தரவிட்டார்.

News November 23, 2025

கடலூர் அருகே துப்பாக்கி சூடு

image

சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் சுமார் 20 கிலோ கஞ்சா வழக்கில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளி வல்லம்படுகை நவீன் என்பவரை நேற்று அண்ணாமலை நகர் போலீசார் கைது செய்தனர். அப்போது அவர் காவலர்களை கத்தியைக்காட்டி மிரட்யுள்ளார். இந்நிலையில், அவரின் ஆயுதத்தை மீட்க இன்று காலை மாரியப்பா நகர் பகுதியில் போலீசார் அவரை அழைத்த சென்றபோது மீண்டும் கத்தியால் வெட்ட முயற்சித்ததால் அவரை சுட்டு பிடித்தனர்.

error: Content is protected !!