News April 22, 2025
கடலூர் தீயணைப்பு துறையினர் எண்கள்

உங்கள் பகுதியில் ஏதேனும் தீ விபத்துக்கள் ஏற்பட்டால் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தொடர்பு கொள்ளவும். ▶ நிலைய அலுவலர் குமராட்சி – 04144-296201, ▶ நெல்லிக்குப்பம் – 04142-272399, ▶ பண்ருட்டி- 04142-242100, ▶முத்தாண்டிகுப்பம் – 04142-266166, ▶குறிஞ்சிப்பாடி- 04142-258370, ▶ விருத்தாசலம்- 04143-238701, ▶ மங்களம்பேட்டை- 04143-244360, ▶வேப்பூர்-04143-241229. தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க
Similar News
News December 16, 2025
கடலூர்: தீக்குளித்து பெண் தற்கொலை

சிறுபாக்கம் அடுத்த மேலக்குறிச்சியை சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி அனிதா (29). கேரளாவுக்கு வேலைக்கு சென்ற ஆறுமுகம் கடந்த 2 ஆண்டுகளாக ஊருக்கு வராததால் மனமுடைந்த அனிதா, மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்ததாக கூறப்படுகிறது. பின்னர் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இன்று (டிச.16) சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து சிறுபாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News December 16, 2025
கடலூர்: பைக், காருக்கு fine-அ? Cancel செய்வது ஈஸி!

கடலூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம்.<
News December 16, 2025
கடலூர்: பைக், காருக்கு fine-அ? Cancel செய்வது ஈஸி!

கடலூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம்.<


