News April 22, 2025

கடலூர் தீயணைப்பு துறையினர் எண்கள்

image

உங்கள் பகுதியில் ஏதேனும் தீ விபத்துக்கள் ஏற்பட்டால் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தொடர்பு கொள்ளவும். ▶ நிலைய அலுவலர் குமராட்சி – 04144-296201, ▶ நெல்லிக்குப்பம் – 04142-272399, ▶ பண்ருட்டி- 04142-242100, ▶முத்தாண்டிகுப்பம் – 04142-266166, ▶குறிஞ்சிப்பாடி- 04142-258370, ▶ விருத்தாசலம்- 04143-238701, ▶ மங்களம்பேட்டை- 04143-244360, ▶வேப்பூர்-04143-241229. தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க

Similar News

News December 22, 2025

கடலூர்: போலீஸ் அடித்தால் எப்படி புகார் அளிப்பது ?

image

உங்கள் மீது எந்த தவறும் இல்லாமல் போலீசார் உங்களை அடித்தால், அவர் மீது மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் செயல்படும் Police Complaint Authority-இல் ஆதாரங்களுடன் நீங்கள் புகார் அளிக்கலாம். அதில் பயன் கிடைக்காத பட்சத்தில்,<> hrcnet.nic.in <<>>என்ற இணையதளம் மூலமாக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் உங்களால் புகார் அளிக்க முடியும். இதன் மூலம் கோர்ட்-கேஸ் என்ற அலைச்சல் இல்லாமல் உங்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும். ஷேர்

News December 22, 2025

கடலூர் மாவட்டத்தில் 4,863 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்

image

கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக, மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதையடுத்து வேளாண்மை உதவி அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ஒன்றிணைந்து சேதமடைந்த பயிர்களை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் கணக்கெடுப்பு பணியின் நிறைவில் 4,406 ஏக்கர் நெற்பயிர்கள், 457 ஏக்கர் மக்காச்சோளமும் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

News December 22, 2025

கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள், கூட்டறவு சங்கம் அமைக்க விருப்பமுள்ள விவசாயிகள், விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். 25 பால் உற்பத்தியாளர்கள் அல்லது விவசாயிகள் ஒன்றிணைந்து, கூட்டுறவு சங்கம் அமைக்க செம்மண்டலத்தில் உள்ள கூட்டுறவு துணை பதிவாளர் (பால்வளம்) அலுவலகத்தை, தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!