News April 16, 2025

கடலூர்: டிகிரி முடித்தவர்களுக்கு வேலை

image

கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள (Buiness Development Executive) 100 பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.15,000 வரை வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ள டிகிரி முடித்தவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க.

Similar News

News November 24, 2025

கடலூர்: பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

image

நெல்லிக்குப்பம் சிவசண்முக நகரை சேர்ந்தவர் சுந்தர்ராஜ்(65). தொழிலாளியான இவர் நெல்லிக்குப்பத்தில் நேற்று தனியார் பேருந்தில் ஏறும் போது தவறி கீழே விழுந்தார். அப்போது பேருந்தை இயக்கியதால், பேருந்தின் சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்து கடலூர் அரசு மருத்துவமனை சிகிச்சை அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News November 24, 2025

புத்தூர்: மின்சாரம் தாக்கி பரிதாப பலி

image

புத்தூர் அடுத்த சின்னமணல்மேடு பகுதியில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது அந்த பகுதியில் உள்ள மின்கம்பத்தில் இருந்து மின்கம்பி எதிர்பாராத விதமாக அறுந்து, அதே கிராமத்தைச் சேர்ந்த விஜயா(40) என்பவருக்கு சொந்தமான பசுமாடு மீது விழுந்தது. இதில் பசுமாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது . இதுகுறித்து புத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News November 24, 2025

கடலூர்: கணவர் இறந்த சோகத்தில் மனைவி உயிரிழப்பு

image

திட்டக்குடி அடுத்த கொரக்கை கிராமத்தை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் செல்ல பெருமாள்(90). இவரது மனைவி அலமேலு (80). வயது மூப்பு காரணமாக செல்ல பெருமாள் உயிரிழந்தார். இதையடுத்து நேற்று அவரது இறுதி சடங்கு நடைபெற்ற போது, துக்கம் தாங்காமல் இருந்த அலமேலு திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். சாவிலும் இணைபிரியாத தம்பதி ஒன்றாக அடக்கம் செய்யப்பட்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!