News April 9, 2025
கடலூர்: டிகிரி முடித்தவர்களுக்கு 15000 சம்பளத்தில் வேலை

கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள தயாரிப்பு நிர்வாகி (Product Executive) பணியிடத்தை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.15,000 வரை வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ள டிகிரி முடித்தவர்கள் <
Similar News
News December 3, 2025
கடலூர்: 5 டன் ரேஷன் அரிசி கடத்தியர் கைது

குடிமைப் பொருள் போலீசார் ராமநத்தம் அருகே சுடுகாட்டு பகுதியில் நேற்று இரவு சோதனை மேற்கொண்டனர். அப்போது இரண்டு சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது எலமங்கலத்தைச் சேர்ந்த தேனரசு (21) என்பவரை கைது செய்து, இரண்டு சரக்கு வாகனம் மற்றும் ஐந்தாயிரம் கிலோ அரிசியை பறிமுதல் செய்தனர். ம்ர்ர்லும் தப்பி ஓடிய ராஜேஷ், பிரபாகரன், மணிகண்டன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
News December 3, 2025
BREAKING: கடலூரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

கடலூரில் ‘டிட்வா’ புயல் காரணமாக சில நாட்களாக கனமழை பெய்தது. இதனாக் சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று(டிச.3) கடலூரில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.
News December 3, 2025
கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

கடலூர் மாவட்டத்தில் நேற்று (டிச.2) இரவு 10 மணி முதல் இன்று (டிச.3) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


