News August 4, 2024

கடலூர் கலெக்டர் அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துளார். கடலூர், கடலூர் (மகளிர்), சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், மங்களுர், நெய்வேலி அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு நேரடி மாணவர் சேர்க்கை மேற்கொள்ள கால அவகாசம் வரும் 16-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 14, 2025

கடலூர்: கைரேகை பதிவு செய்ய கடைசி வாய்ப்பு!

image

கடலூர் மாவட்டத்தில் உள்ள 1,415 ரேஷன் கடைகளில், சுமார் 7½ லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பொருட்களை வாங்குகின்றனர். இந்நிலையில் இவர்களில் இதுவரை 1 லட்சத்து 85 ஆயிரம் பேர் கைரேகையை பதிவு செய்யவில்லை எனவும், விடுபட்ட நபர்கள் தங்களது பகுதியில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று வரும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் கைரேகையை பதிவு செய்யுமாறு அதிகாரி தெரிவித்துள்ளார்.

News December 14, 2025

கடலூர்: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

image

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

News December 14, 2025

கடலூர்: அரசு பஸ்சில் செல்வோர் கவனத்திற்கு…

image

கடலூர் மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள், தங்களது புகார்களை தெரிவிக்க தமிழ்நாடு போக்குவரத்து கழகம் ‘1800 599 1500’ என்ற கட்டணமில்லா புகார் எண்ணை அறிவித்துள்ளது. இதன் மூலம் பயணிகளை ஏற்ற மறுப்பது, பேருந்து நிறுத்தத்தில் பஸ் நிற்காமல் செல்வது, தாமதமாக வருவது, சில்லறை பிரச்சனை, ஓட்டுநர் அல்லது நடத்துநரின் தவறான நடத்தை போன்ற புகார்களை பயணிகள் தெரிவிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!