News March 20, 2024

கடலூர்:பல்கலைக்கழகத்தில் பரிசளிப்பு விழா

image

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியியல் துறையில் அரசர் முத்தையவேள் ஆய்வரங்கம், முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ் மன்றம் தொடக்க விழா, மகாகவி பாரதியார் – சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அறக்கட்டளை பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா நேற்று (மார்ச் -19) நடைபெற்றது.
துணைவேந்தர் ராம.கதிரேசன் கலந்துகொண்டு முப்பெரும் விழாவை தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினார்.

Similar News

News September 15, 2025

கடலூர்: கார் மோதி சிறுவன் பரிதாப பலி

image

பாளையங்கோட்டை கீழ்பாதி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் மகன் மகேஷ் (12). இந்நிலையில் மகேஷ் நேற்று (செப்.14) தனது நண்பன் ஈஸ்வரன் (14) என்ற மாணவனுடன் காலை காடுவெட்டி நோக்கி சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது வானமாதேவி அருகே கும்பகோணம் நோக்கி சென்ற கார் ஒன்று சிறுவர்கள் பயணித்த சைக்கிள் மீது மோதியதில், மகேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து சோழத்தரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News September 15, 2025

கடலூர்: இன்ஜினியர் பணியிடங்கள் அறிவிப்பு

image

கடலூர் மக்களே, மத்திய அரசின் மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.Sc, B.E., B.Tech, M.Tech. ME படித்தோர் விண்ணபிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து, செப்.17-க்குள் விண்ணபிக்கலாம். இத்தகவலை B.E முடித்துவிட்டு வேலை தேடுவோருக்கு SHARE பண்ணுங்க

News September 15, 2025

கடலூர்: 4.51 லட்சம் பேர் திமுகவில் சேர்ப்பு

image

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் திட்டக்குடி, விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி ஆகிய சட்டசபை தொகுதிகள் அடங்கிய கடலூர் மேற்கு மாவட்டத்தில் மட்டும் இதுவரை 4 லட்சத்து 51 ஆயிரத்து 16 பேர் திமுகவில் இணைந்துள்ளதாக கடலூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான கணேசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்த உங்கள் கருத்தை கமெண்டில் தெரிவிக்கவும். SHARE!

error: Content is protected !!